இனியொரு...

இனியொரு...

ஜெயபாலன் ஊடாக புலம்பெயர் தமிழர்களுக்கு மகிந்தர் சொல்லும் செய்தி : இதயச்சந்திரன்

ஜெயபாலன் ஊடாக புலம்பெயர் தமிழர்களுக்கு மகிந்தர் சொல்லும் செய்தி : இதயச்சந்திரன்

கருவறைச் சொந்தக்காரியின் கல்லறையைத் தரிசிக்கச் சென்ற, நண்பனும் கவிஞனுமாகிய வ.ஐ.ச. ஜெயபாலன் இலங்கையின் அரச புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, இலங்கைக்குச் செல்லும் செய்தியை, முகநூல் ஊடாக...

முரளீதரன், லைக்கா, கமரன், ராஜபக்ச : நண்பர்களின் நாடகம்

முரளீதரன், லைக்கா, கமரன், ராஜபக்ச : நண்பர்களின் நாடகம்

டேவிட் கமரனின் கட்சிக்கு நெருக்கமான லைக்கா மோபைல் நிறுவனம் குறித்த செய்திகளும் இலங்கை அரசிற்கு ஆதரவாக நேர்காணல் வழங்கிய கிரிக்கட் விளையாடும் முத்தையா முரளீதரன் குறித்த செய்திகளும்...

துளைகளிடப்பட்ட இதயங்களோடு  தேர்தலை நோக்கிப் பயணிக்கும் வடக்கு : கே.சஞ்சீவ (தமிழில் – (எம்.ரிஷான் ஷெரீப்)

துளைகளிடப்பட்ட இதயங்களோடு தேர்தலை நோக்கிப் பயணிக்கும் வடக்கு : கே.சஞ்சீவ (தமிழில் – (எம்.ரிஷான் ஷெரீப்)

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்குள் பார்க்குமிடமெல்லாம் இராணுவ முகாம்கள், காவற் தடைகள், சந்தி சந்தியாக நின்றுகொண்டிருக்கும் இராணுவத்தினர் மற்றும் சாதாரண உடையில் நடமாடும் ஒற்றர்கள். எனவே மனிதர்கள் வாயைத்...

இலங்கை ஏழை மாணவர்களிடம் கொள்ளையடிப்பதை மகிழ்ச்சி என்கிறார் வில்லியம் ஹக்

இலங்கை ஏழை மாணவர்களிடம் கொள்ளையடிப்பதை மகிழ்ச்சி என்கிறார் வில்லியம் ஹக்

University of Central Lancashire(UCLAN) பல்கலைக் கழகத்தின் இலங்கை வளாகத்தை ஆரம்பிப்பதற்கான நிகழ்வில் பங்குபற்றுவதற்காக மகிழ்ச்சியடைகிறேன். இலங்கை மக்களுக்கும் பிரித்தானிய மக்களுக்கும் இடையே உறுதியான கல்வித்தொடர்பை இது...

வ.ஐ.ச.ஜெயபாலன் இலங்கை ஆயுதப்படைகளால் கைது செய்யப்பட்டுள்ளார்

வ.ஐ.ச.ஜெயபாலன் இலங்கை ஆயுதப்படைகளால் கைது செய்யப்பட்டுள்ளார்

கவிஞன், நடிகன் ஆய்வாளன் என்ற பல்துறைகளில் அறியப்பட்ட வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கையில் கைது செய்யப்பட்டார். மாங்குளத்தில் உள்ள அவரின் தாயின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது...

காணி பகிர்ந்தளிக்காமலிருக்கவே தொடர் மாடி வீடுகள் : மனோ கணேசன்

காணி பகிர்ந்தளிக்காமலிருக்கவே தொடர் மாடி வீடுகள் யோசனை என்பதை மலையகம் உணரவேண்டும் -     பட்ஜெட் பற்றி  தோட்ட தொழிலாளருக்கு 50,000 அலகுகளை கொண்ட வீட்டு தொகுதிகளை நிர்மாணிக்கும்...

வலி வடக்கில் போராடும் மக்களைப் பேசவருமாறு இராணுவத் தலைமை அழைப்பு

வலி வடக்கில் போராடும் மக்களைப் பேசவருமாறு இராணுவத் தலைமை அழைப்பு

வலி.வடக்கு இடம்பெயர்ந்த மக்களிற்கு மாற்றிடம் வழங்கி குடியேற்றுவதை முற்றாக நிராகரிப்பதாக வலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்விற்கான அமைப்பு அறிவித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வலி.வடக்கு நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் 30...

‘ஜனநாயக’ லிபியா கொலைக்களமாக மாறியுள்ளது

‘ஜனநாயக’ லிபியா கொலைக்களமாக மாறியுள்ளது

லிபியாவில் கேணல் கடாபியின் அரசை அழித்து ஜனநாயகம் பெரும்திரளான மக்களை கொன்றுகுவித்து ஜனநாயகம் படைத்ததாகக் கூறிய நேட்டோ நாட்டுப்படைகள் இன்று அந்த நாட்டை கொலைக்களமாக மாற்றியுள்ளன. இஸ்லமிய...

Page 452 of 1549 1 451 452 453 1,549