ஜெயபாலன் ஊடாக புலம்பெயர் தமிழர்களுக்கு மகிந்தர் சொல்லும் செய்தி : இதயச்சந்திரன்
கருவறைச் சொந்தக்காரியின் கல்லறையைத் தரிசிக்கச் சென்ற, நண்பனும் கவிஞனுமாகிய வ.ஐ.ச. ஜெயபாலன் இலங்கையின் அரச புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, இலங்கைக்குச் செல்லும் செய்தியை, முகநூல் ஊடாக...














