தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் மக்கள் யுத்தத்தை முன்னெடுத்தல்…
ஈழத்தில் புரட்சிக்கான தயாரிப்புக்களில் ஈடுபட வேண்டும் என்று எண்ணுகிற எவரும் அன்னிய சக்திகளின் சதிவலைக்குள் விழாமலிருப்பதும் மக்கள் போராட்ட தந்திரோபாயத்தைத் தோற்றுவிப்பதும் அவசியமானது.
ஈழத்தில் புரட்சிக்கான தயாரிப்புக்களில் ஈடுபட வேண்டும் என்று எண்ணுகிற எவரும் அன்னிய சக்திகளின் சதிவலைக்குள் விழாமலிருப்பதும் மக்கள் போராட்ட தந்திரோபாயத்தைத் தோற்றுவிப்பதும் அவசியமானது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்கம் என்பவரின் சிலைக்கு வருகிற 9–ந்தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதா தங்கக் கவசம் அணிவிக்கிறார். முத்துராமலிங்கம் என்பவர் தமிழகத்தின் ஆதிக்க சாதிகளில் ஒன்றான...
நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளராக இருந்த ரெக்சியன் கொலை சம்பவத்தில் முக்கிய சாட்சியாக இருக்கும் அவருடைய தங்கைக்கு தொலைபேசி ஊடாகவும், இரவு நேரங்களில் வீட்டிற்கு வரும் இனந்தெரியாத...
இந்தியாவில் நடைபெற இருக்கின்ற 16–வது நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியை, நேரடியாகவோ, -மறைமுகமாகவோ, தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ காங்கிரசுக்கு ஆதரவு தரும் கட்சிகளையும், படுதோல்வி அடையச்...
மும்பையைச் சேர்ந்த இளம் பெண் இஷ்ரத் ஜஹான் உள்பட 4 பேர் போலி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கில் மத்திய உளவுப் பிரிவின் (ஐ.பி.) முன்னாள் சிறப்பு இயக்குநர்...
2008 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஆரம்பித்த காலத்திலிருந்து பிரித்தானியாவின் தனி நபர் வருமானம் 6 வீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது என Fiscal Studies (IFS) என்ற...
ஜெயதேவன்-சக்திவடிவேல் சிறீலங்கா கார்டியன் என்ற ஊடகத்தை நடத்திவருபவரான இங்கிலாந்தில் வசிக்கும் ஜெயதேவன் தொடுத்த அவதூறு வழக்கில் ஐ.பி.சி வானொலி 85,000 ஸ்டேலிங்...
இந்தியாவில் தற்போது இருந்து வரும் வரையறுக்கப்பட்ட ‘வந்த பின் விசா’ திட்டத்தை விரிவுப்படுத்தி மேலும்180 நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த திட்டதை அமல்படுத்தலாம் என்று இந்திய...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.