இனியொரு...

இனியொரு...

ஜெனீவா தீர்மானத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காது

ஜெனீவா தீர்மானத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காது

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள யோசனை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட எந்த நடவடிக்கையிலும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என ஸ்ரீலங்கா...

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்

தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திலிருந்து இசைத் துறைக்கு வந்து மில்லியன்கள் புரளும் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரானவர் இளையராஜா. இளையாராஜா தன்னைத் தலித் என்று அழைத்துக்கொள்வதை எப்போதும்...

ஆதிக்கசாதி முத்துராமலிங்கத்தின் சிலைக்கு ஜெயலலிதா 13 கிலோ தங்கம்

ஆதிக்கசாதி முத்துராமலிங்கத்தின் சிலைக்கு ஜெயலலிதா 13 கிலோ தங்கம்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா தங்கக் கவசம் அணிவித்தார். 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை அணிவித்து மரியாதை...

போர்க்குற்றப் பிரேரணையை வாக்குகளாக்கும் மகிந்தவும் புலம்பெயர் அமைப்புக்களும்

போர்க்குற்றப் பிரேரணையை வாக்குகளாக்கும் மகிந்தவும் புலம்பெயர் அமைப்புக்களும்

லிபியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளைப் போன்று இலங்கையிலும் ஊடுறுவுவதற்கு சில தரப்பினர் முயற்சித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சேவையாற்றிய...

மூத்த  எழுத்தாளரும்   முற்போக்கு    எழுத்தாளர்    சங்கத்தின்    முன்னாள்   செயலாளருமான     பிரேம்ஜி     கனடாவில்     காலமானர்

மூத்த எழுத்தாளரும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளருமான பிரேம்ஜி கனடாவில் காலமானர்

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் நீண்டகாலமாக அந்த அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றிய எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பிரேம்ஜி ஞானசுந்தரன் நேற்று மாலை கனடாவில் காலமானார். அச்சுவேலியில்...

ஊடக தர்மமும் ஓரினச் சேர்க்கையாளர்களும்

ஊடக தர்மமும் ஓரினச் சேர்க்கையாளர்களும்

பேச்சுச் சுதந்திரமும் எழுத்துச் சுதந்திரமும் அரசியல் உரிமையும் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் எமது காலத்தில் பாலியல் சுதந்திரம் எல்லைகளைக் கடந்து செல்ல அதிகாரவர்க்கம் அனுமதிக்கிறது. அதுவும் பெண்களை நிர்வாணமாக்கி ஊடகங்களில்...

எங்கும் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர் – நூல் மதிப்புரை : எம்.ரிஷான் ஷெரீப்

எங்கும் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர் – நூல் மதிப்புரை : எம்.ரிஷான் ஷெரீப்

எத்தனை பேருக்குத் தெரியும்? இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் தாய்லாந்திருந்து பர்மா வரைக்குமான ரயில்பாதை அமைப்பதற்காக எத்தனை ஆயிரம் தமிழ் பேசும் மக்கள் பலியிடப்பட்டார்களென்பதை எத்தனை பேர்...

561 குழந்தைகளும் 235 பெண்களும் கொலை : அமெரிக்காவின் கோரத்தாண்டவம்

561 குழந்தைகளும் 235 பெண்களும் கொலை : அமெரிக்காவின் கோரத்தாண்டவம்

2013 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் துருப்புக்களால் 561 குழந்தைகளும் 235 பெண்களும் கொலைசெய்யப்பட்டுள்ளனர். 2959 அப்பாவிகள் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளினால் கொலைசெய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானுக்க்கான ஐ.நா இன்...

Page 423 of 1549 1 422 423 424 1,549