இனியொரு...

இனியொரு...

பிரித்தானிய மக்களின் பட்டினி ஆபிரிக்கவின் பட்டினியிலும் அதிக அதிர்ச்சி தருகிறது:பேராயர்

பிரித்தானிய மக்களின் பட்டினி ஆபிரிக்கவின் பட்டினியிலும் அதிக அதிர்ச்சி தருகிறது:பேராயர்

தொழில்புரட்சியினதும், முதலாளித்துவத்தினதும் பிற்ப்பிடங்களில் ஒன்றாகக் கருதப்படும் பிரித்தானியாவின் ஒரு பகுதி பட்டினியால் வாடுகிறது. சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள இவர்களைத் தற்காலிகமாகச் சமாதானப்படுத்தும் நோக்குடன் உணவு வங்கிகளை அமைட்க்கப்பட்டுள்ளன....

தனது புதைகுழியைத் தானே தோண்டும் மகிந்த ராஜபக்ச

தனது புதைகுழியைத் தானே தோண்டும் மகிந்த ராஜபக்ச

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவின் அச்சம் அவர் சூறையாடிய பணத்தின் ஒரு பகுதியை விழுங்கியுள்ளது. இலங்கை மக்களின் வரிப்பணத்தின் மற்றொரு பகுதி தேர்தலுக்காக வாரியிறைக்கப்பட்டுள்ளது. 10.5 பில்லியன்...

ஜனாதிபதி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல், ஐ.தே.க பொதுச் செயலாளர் கட்சித் தாவல்

ஜனாதிபதி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல், ஐ.தே.க பொதுச் செயலாளர் கட்சித் தாவல்

இலங்கை அதிபர் மூன்றாவது முறையாக போட்டியிடும் மகிந்த ராஜபக்ச இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் வேட்புமனு தாக்கல்...

தனது அடியாள் ராஜபக்சவின் இறுதி அத்தியாயத்தை எழுதும் மேற்கு ஏகாதிபத்தியங்கள்

தனது அடியாள் ராஜபக்சவின் இறுதி அத்தியாயத்தை எழுதும் மேற்கு ஏகாதிபத்தியங்கள்

மகிந்த ராஜபக்ச லொக்கு அத்துல என்ற உதவியமைச்சரை அடித்துக்கொலை செய்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை என்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. தவிர, வெளிநாட்டில்...

இனக்கொலையாளிக்கு ஆதரவில்லை எனக் கூறுவதற்குத் தயக்கம்காட்டும் கூட்டமைப்பு

இனக்கொலையாளிக்கு ஆதரவில்லை எனக் கூறுவதற்குத் தயக்கம்காட்டும் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை எனத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகிறது. அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊகுகுழல்...

பிரித்தானிய அரசின் கறைபடிந்த சதி – சாட்சிகளான அதிர்ச்சித் தகவல்கள்: நிவேதா

பிரித்தானிய அரசின் கறைபடிந்த சதி – சாட்சிகளான அதிர்ச்சித் தகவல்கள்: நிவேதா

குழந்தைகளை அனாதைகள் என அரசு அறிவித்தது. தேவாலயங்களுடன் இணைந்த சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அவர்களைப் பலவந்தமாக அனுப்பி வைத்தது. சிலர் அமெரிக்க, பிரித்தானியப் பணக்காரர்களால் தத்தெடுக்கப்பட்டனர்...யுத்தத்தில் ஐம்பதயிரம் பேர்...

அங்கவீனமான இராணுவத்தினர் மகிந்தவின் இருப்பிடத்தை முற்றுகை

அங்கவீனமான இராணுவத்தினர் மகிந்தவின் இருப்பிடத்தை முற்றுகை

அங்கவீனமான சுமார் 300 இராணுவத்தினர் இவ்வாறு அலரி மாளிகையை முற்றுகையிட்டுள்ளனர். அரசாங்கம் தமது கோரிக்கைகளை புறந்தள்ளி விட்டு செயற்பட்டதாகவும் இரத்துச் செய்யப்பட்ட அங்கவீனமான இராணுவத்தினர் உட்பட அதிகாரிகளுக்கு...

மைத்திரிக்கு ஆதரவளிக்கக்கூட் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உரிமை மறுப்பு

மைத்திரிக்கு ஆதரவளிக்கக்கூட் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உரிமை மறுப்பு

இலங்கைச் சர்வாதிகாரியும் இனக்கொலையாளியுமான மகிந்த ராஜபக்சவிற்கு எதிராகத் தேர்தலில் போட்டியிடும் மைத்திரிபால சிரிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க ஜாதிக ஹெல உறுமைய போன்ற அடிப்படைவாதிகள் மத்தியிலிருந்து...

Page 309 of 1549 1 308 309 310 1,549