இனியொரு...

இனியொரு...

பாசிச ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் – இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் அங்கத்துவ அமைப்புக்கள் பொது இணக்கம்.

பாசிச ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் – இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் அங்கத்துவ அமைப்புக்கள் பொது இணக்கம்.

இலங்கையில் பௌத்த பேரினவாத பாசிச ஆட்சியை நிலைநிறுத்தி மக்களின் ஜனநாயக மனித உரிமைகளை மறுத்து வருகின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியை தோற்கடிப்பதற்காக எதிர்வரும் ஜனாதிபதி...

மகிந்த ராஜபக்ச என்ற கத்தோலிக்கர் யார்?

மகிந்த ராஜபக்ச என்ற கத்தோலிக்கர் யார்?

டொன் அல்வின் ராஜபக்ச- குடும்பத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையிலுள்ள நீர்கொழும்பு பிரதேசத்தைச் சார்ந்த சீதுவ கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு பிரித்தானிய அரசு...

அமெரிக்க ‘ஜனநாயகத்தின்’ அருவருப்பான சித்திரவதைகள்: அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

அமெரிக்க ‘ஜனநாயகத்தின்’ அருவருப்பான சித்திரவதைகள்: அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

அமரிக்க மத்திய உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ இன் சித்திரவதை விசாரணைகள் மற்றும் தடுப்பு முகாம்கள் தொடர்பான அறிக்கையை செனட் சபை வெளியிட்டுள்ளது. இவற்றில் ஆரம்பப் பகுதிகள் ஜூலியன்...

திருப்பதியிலிருந்து திரும்பிய இனக்கொலையாளி அனுராதபுரத்தில் முதல் பிரச்சாரம்

திருப்பதியிலிருந்து திரும்பிய இனக்கொலையாளி அனுராதபுரத்தில் முதல் பிரச்சாரம்

யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே, அப்பாவிகள் யாரையும் கொலை செய்யவில்லை என மகிந்த ராஜபக்ச இன்று அனுராதபுரத்தில் ஆரம்பித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடன்பாடு இல்லை -பேரினவாதிகள் மட்டுமே உடன்படலாம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடன்பாடு இல்லை -பேரினவாதிகள் மட்டுமே உடன்படலாம்

தமிழ்ப் பேசும் மக்கள் மீது தொடர்ச்சியான யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள பேரினவாதம் இதுவரை மகிந்த ராஜபக்ச என்ற கொடிய இனவாதியால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. இப்போது அதன் தலைமையை மத்திரிபால சிரிசேன...

நோபல்பரிசு 2014 குழந்தைகளின் உரிமைக்காகவா? : நோர்வே நக்கீரா

நோபல்பரிசு 2014 குழந்தைகளின் உரிமைக்காகவா? : நோர்வே நக்கீரா

உலகவல்லரசுகளுக்கே அதியுயர் தொழில்நுட்பம்கொண்ட பேரழிpவாயுதங்களைத்தயாரித்து வினையோகிக்கும் நோர்வே இந்த அமைதிக்கான நோபல்பரிசைக் கொடுப்பதற்குத் தகுதி உடையாதா? ஆயுதம் என்றுமே அமைதியைக் காத்ததில்லை. ஆயுதம் என்பதே பலாற்காரத்தின் குறியீடு....

05.01.2015 – பயங்கரவாதி ராஜபக்சவும் அஷிமாவின் வலியும்

'இலங்கையின் மனித உரிமை மற்றும் ஊடக வரலாற்றில் இரத்தம் படிந்த நாள் ஜனவரி 8ம் திகதி 2009. அதிகார மமதையிலிருந்த கொடுங்கோல் ஆட்சியாளர்கள் அத் தூதுவனைக் கொலைசெய்யத்...

நெல்சன் மண்டேலா தூக்கிலிடப்பட்டார் : சபா நாவலன்

நெல்சன் மண்டேலா தூக்கிலிடப்பட்டார் : சபா நாவலன்

இதுவரை மண்டேலா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தார் என்பதையே மறுத்துவந்த ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அவரது மரணத்தின் பின்னர் மண்டேலா கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவிருந்தார்...

Page 308 of 1549 1 307 308 309 1,549