இனியொரு...

இனியொரு...

முதலாளித்துவ மத சுதந்திரத்தை மண்டியிட வைக்கும் பார்ப்பனியம்:இராமியா

முதலாளித்துவ மத சுதந்திரத்தை மண்டியிட வைக்கும் பார்ப்பனியம்:இராமியா

எப்பொழுதும் சுரண்டலுக்கு ஆதரவாக இருக்கும் மதம், இப்பொழுதும் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக இருப்பதற்குத் தன்னை தகவமைத்துக் கொண்டது. ஆனால் முந்தைய சமூகங்களில் மதம் சுரண்டல் வர்க்கத்தைத் தன் பிடிக்குள்...

விக்னேஸ்வரனின் சுடலை ஞானம் அதிகார வர்க்கத்திற்கானது

விக்னேஸ்வரனின் சுடலை ஞானம் அதிகார வர்க்கத்திற்கானது

வரும்... ஆனால் வராது: விக்னேஸ்வரன் "எந்த ஒரு அரசாங்கமும் தமிழர்களுக்கு நன்மை செய்வோம் என்று வெளிப்படையாகச் சிங்கள மக்களிடையே தெரியப்படுத்தத் தயங்குகின்றது....

தடையை மீறி நடைபெற்ற பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பின்  போராட்டம்

தடையை மீறி நடைபெற்ற பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பின் போராட்டம்

பெண்கள் உரிமைகள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமைகள் எதிர்ப்பு, புங்குடு தீவு மாணவி வித்தியாவின் வன்புணர்வுப் படுகொலை ஆகிய விடயங்களை முன் நிறுத்தி பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பு...

ஜே.வி.பி கூறும் பேரினவாதத்தைத் தோற்கடிக்க முடியாமலிருப்பது ஏன்

ஜே.வி.பி கூறும் பேரினவாதத்தைத் தோற்கடிக்க முடியாமலிருப்பது ஏன்

சிங்களப் பேரினவாதம், சிறுபான்மை மக்களின் இனவாதத்தை மேலும் வலுக்கச் செய்யுமே தவிர தோற்கடிக்காது என ஜே.வி.பி கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். மகிந்த...

வித்தியா தொடர்பான  கட்டுரையத் தொடர்ந்து இனியொருவிற்குக் கொலை மிரட்டல்

வித்தியா தொடர்பான கட்டுரையத் தொடர்ந்து இனியொருவிற்குக் கொலை மிரட்டல்

சிறுமி வித்தியா தொடர்பான கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து இனியொருவிற்கு பிரித்தானிய மாபியாக் குழுக்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளன. அனாமோதய மினஞ்சல் மற்றும் தொலை பேசி ஊடாக விடுக்கப்பட்ட...

மலையக மக்களுக்கு சட்ட ரீதியான காணி உரித்தை எவ்வாறு வழங்கலாம்?: சட்டத்தரணி இ. தம்பையா, சு. விஜயகுமார்

மலையக மக்களுக்கு சட்ட ரீதியான காணி உரித்தை எவ்வாறு வழங்கலாம்?: சட்டத்தரணி இ. தம்பையா, சு. விஜயகுமார்

மக்கள் தமக்கான காணி உரிமை சட்டரீதியாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை மனதிற் கொள்ள வேண்டும். அத்தோடு மலையகத்தின் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் ஏனைய துறைசார் தொழிலாளர்களும் வெகு மக்களும்...

ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தியது தொடர்பில் இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் சத்தியாக்கிரக போராட்டத்துக்கு தயார்

ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தியது தொடர்பில் இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் சத்தியாக்கிரக போராட்டத்துக்கு தயார்

ஹட்டன் கல்வி வலயத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையான ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது. சிலருக்கு தமது நியாயமற்ற இடமாற்றத்தை அங்கீகரிக்க மறுத்ததால் சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரியிடமிருந்து...

Page 249 of 1549 1 248 249 250 1,549