சிறுமி வித்தியாவின் கொலையின் அரசியல்
தன்னைச் சுற்றிக் கொழுந்துவிட்டெரியும் அனீதியின் ஊழித் தீயிற்கு எதிராகப் போராடவும் அதனை எதிர்கொள்ளவும் எந்த நம்பிக்கையும் இளைஞர்கள் மத்தியில் ஏற்படவில்லை. சமூகத்தை வழி நடத்தும் புதிய அரசியலை...
தன்னைச் சுற்றிக் கொழுந்துவிட்டெரியும் அனீதியின் ஊழித் தீயிற்கு எதிராகப் போராடவும் அதனை எதிர்கொள்ளவும் எந்த நம்பிக்கையும் இளைஞர்கள் மத்தியில் ஏற்படவில்லை. சமூகத்தை வழி நடத்தும் புதிய அரசியலை...
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு மக்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய முற்படாதீர்கள் என வித்தியாவின் படுகொலைக்குப் பின்னர் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் வெளியிட்டுள்ள...
நாட்டில் பெண்கள் யுவதிகள், மாணவிகள் சிறுமிகள் என்போர் மீதான பாலியல் வக்கிர செயற்பாடுகளும் சித்திரவதைகளும் வன்புணர்வுக் கொலைகளும் ஏனைய ஒடுக்குமுறைகளும் சமூகக் கொடுமைகளாகத் தொடர்கின்றன. இவற்றில் ஒன்றாக...
இலங்கை இராணுவப் பயங்கரவாதிகளில் முகியமானவரும், பல்வேறு கூட்டுப் படுகொலைகளைத் தலைமை தாங்கியவரும், வன்னிப் படுகொலையைத் தலைமை தாங்கியவருமான சரத் பொன்சேகா இறுதிப் போரில் 40 ஆயிரம் பொதுமக்கள்...
முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலைகள் நமது தசாப்தத்தில் நட்த்தப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான மிகப்பெரும் வன்முறை. அதனை நடத்திய அனைவரும் இன்று நமது சமூகத்தின் மத்தியில் சர்வசாதாரணமாக உலாவருகின்றனர். படுகொலைகளைத் திட்டமிட்டவர்கள்,...
எதிர்வரும் அதிபர் போட்டிப் பரீட்சையை முன்னிட்டு இலவசக் கருத்தரங்குகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் மேற்கொண்டு வருகின்றது. இக்கருத்தரங்குகள் ஹட்டன், மாத்தளை,கண்டி, பலாங்கொடை ஆகிய...
இன்று 18.05.2015 லண்டனில் முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்வு நடைபெற்றது. சுமார் ஆறாயிரம் பொதுமக்கள் கலந்துகொண்ட நிகழ்வு பிரித்தானியப் பிரதமரின் அலுவகலத்தின் முன்னால் நடைபெற்ற ஒன்று கூடலுடன் நிறைவுற்றது....
புங்குடுதீவில் மாணவி ஒரு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்டது தொடர்பாக பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து இலங்கை மக்களையும் வாசகர்களாகக் குறிவைத்து நடத்தப்படும் இணைய ஊடகங்கள் கண்ணீர் வடிக்கின்றன....
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.