இனியொரு...

இனியொரு...

தமிழ்நாட்டில் நாடற்றவர்களாக வாழும் ஈழத்தமிழர்கள்

தமிழ்நாட்டில் நாடற்றவர்களாக வாழும் ஈழத்தமிழர்கள்

சிறிலங்காவுக்கான இந்தியப் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணமானது ‘திருப்புமுனையாக’ உள்ள போதிலும் உறுதியாக எதையும் சாதிக்கவில்லை. சிறிலங்காவில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் வெற்று வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன. இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை....

வேண்டுகோள்

வேண்டுகோள்

இறுதி யுத்தத்தின் அழிவிலிருந்து இன்னும் மீளமுடியால் தவிக்கும் வெள்ளாம்முள்ளிவாய்க்கால் கிராமத்தில் இருந்த பாரதியார் சனசமூக நிலையம் அழிக்கப்பட்டு இன்று சுவடேதும் இல்லாமல் இருக்கிறது. முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில்...

20 வது திருத்தச்சட்டம் : அழிவிற்கான புதிய ஆரம்பம்

20 வது திருத்தச்சட்டம் : அழிவிற்கான புதிய ஆரம்பம்

இலங்கை அரசியலில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைக்கான குரல் என்பது தீர்மானிக்கும் காரணியாக அமைந்துவிடக் கூடாது என்பதில் இலங்கையின் அதிகாரவர்க்கமும் அதன் பின்னணியில் செயற்படும் ஏகாதிபத்திய நாடுகளும்...

திருநெல்வேலி வரை அனுப்பி வைக்கப்பட்டுள்ள சித்திரகுப்தன்

திருநெல்வேலி வரை அனுப்பி வைக்கப்பட்டுள்ள சித்திரகுப்தன்

இலங்கையில் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் என்பது வட கிழக்கு மக்களின் உரிமையாகக் குறுக்கப்பட்டு மலையக மற்றும் இஸ்லாமியத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர்....

கிரிமினல்களுக்கு லஞ்சம் வழங்கிய அவுஸ்திரேலியா: UNHCR உம் விசாரணை நடத்தியது

கிரிமினல்களுக்கு லஞ்சம் வழங்கிய அவுஸ்திரேலியா: UNHCR உம் விசாரணை நடத்தியது

கடத்தல்காரர்களுக்கு அவுஸ்திரேலியா வழங்கிய பணம் இலங்கையிலிருந்து நியூசிலாந்து நோக்கிப் பயணித்த அகதிகள் கப்பலைச் செலுத்திவந்த மாலுமிகளுக்கு லஞ்சம் வழங்கி அகதிகளை இந்தோனேசியாவில்...

ஆள் கடத்தல்காரர்களுக்கு லஞ்சம் வழங்கிய அவுஸ்திரேலியா: அகதிகளின் சாட்சியம்

ஆள் கடத்தல்காரர்களுக்கு லஞ்சம் வழங்கிய அவுஸ்திரேலியா: அகதிகளின் சாட்சியம்

அபரோஜீன் இனமக்களின் அழிவில் தமது நிறவெறி அதிகாரத்தை நிறுவிக்கொண்ட அவுஸ்திலிய அதிகாரவர்க்கம்

Page 241 of 1549 1 240 241 242 1,549