இனியொரு...

இனியொரு...

எலி வேட்டைக்காக இணைப்பு ஏற்படுத்திக்கொள்ளும் புலம்பெயர் கும்பல்கள்

எலி வேட்டைக்காக இணைப்பு ஏற்படுத்திக்கொள்ளும் புலம்பெயர் கும்பல்கள்

இலங்கையில் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்ட பின்னர் மேற்கு புதிய அதிகாரவர்க்கச் 'சொல்லாடல்களான' நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, ஊழல் ஒழிப்பு போன்றவற்றுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிரிசேன அரசு பாராளுமன்றத்திற்கான...

கிரேக்கத்தில் மக்களை அழிக்க ஆரம்பித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

கிரேக்கத்தில் மக்களை அழிக்க ஆரம்பித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

கிரேக்கத்தில் இடதுசாரிக் கூட்டணி அரசு ஆட்சியைக் கையகப்படுத்திய பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கிரேக்கத்திற்குமான முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. வரலாற்றுரீதியாகப் அதிகாரவர்க்கத்திற்கு எதிராகப் போராடிய கிரேக்க மக்கள் இடதுசாரிக் கட்சிகளின்...

டொலர்களுக்கு விலைபோனதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு :கூட்டமைபினுள் உச்சமடையும் தனி நபர் முரண்பாடு

டொலர்களுக்கு விலைபோனதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு :கூட்டமைபினுள் உச்சமடையும் தனி நபர் முரண்பாடு

வடக்கு கிழக்கில் வாழ்கின்ற ஒட்டு மொத்தத் தமிழ் மக்களுக்கும் தலைமை தாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கு திரை மறைவில் சதி நடப்பதாகவும், உட்கட்சிப் பூசலை ஏற்படுத்தி...

புலிகள் புலம்பெயர் நாடுகளில் இயங்கிவருகிறார்கள் அமெரிக்கா அறிக்கை:ஒட்டுக்குழுக்கள் எங்எங்கே?

புலிகள் புலம்பெயர் நாடுகளில் இயங்கிவருகிறார்கள் அமெரிக்கா அறிக்கை:ஒட்டுக்குழுக்கள் எங்எங்கே?

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னும் முறியடிக்கப்படாமலேயே இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2014ம் ஆண்டுக்கான சர்வதேச தீவிரவாத அறிக்கையை அமெரிக்கா நேற்று வெளியிட்டிருந்தது. 2009ம் ஆண்டு...

வாசிப்பின் சுகம்: அம்மாவின் ரகசியம் : தேவகாந்தன்

வாசிப்பின் சுகம்: அம்மாவின் ரகசியம் : தேவகாந்தன்

முத்துலதாவுக்கு நேரும் படையினரின் கொடுமைகள் அவள் ஒரு பெண்ணாகவிருப்பதால் விளைகிறது. ஆனால் தமது வர்க்க நலனுக்கு அச்சுறுத்தலாகும் சமயத்தில் தமது சமூகத்தவளாயினும்கூட அரசு அழித்தொழிக்கத் தயங்குவதில்லையென்பதையும் அது...

அழித்துவிட்டு ‘சமாதானத்தை’ ஏற்படுத்த இலங்கைக்குப் பணம் வழங்கும் அமெரிக்கா

அழித்துவிட்டு ‘சமாதானத்தை’ ஏற்படுத்த இலங்கைக்குப் பணம் வழங்கும் அமெரிக்கா

உலகைத் தனது ஆதிக்கத்திற்குள் உட்படுத்தும் நோக்கில் அமெரிக்க அரசு இராணுவ ஆக்கிரமிப்பை நடத்தும் அதே வேளை தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக அரசுகளைக் கட்டுப்படுத்தும். தெற்காசியாவின் முதல் தன்னார்வ...

இந்திய வீட்டுத் திட்டத்தால் ஏமாற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமம்

இந்திய வீட்டுத் திட்டத்தால் ஏமாற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமம்

நிலத்தைக் கிண்டி இரும்பு பொறுக்கி விற்று வாழ்க்கையை நாடத்துகின்றார்கள். பெண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை. அண்மையில் இரட்டைவாய்க்கால் பாதையோரும் முகம் சிதைந்த ஒரு பெண்ணின் சடலம்...

துரோகிகளக்கப்பட்ட விக்னேஸ்வரனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் தியாகிகளான கதை

துரோகிகளக்கப்பட்ட விக்னேஸ்வரனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் தியாகிகளான கதை

விக்னேஸ்வரனின் குடும்பத்கோடு விக்கி புலிகளின் பிடிக்குள் முடக்கப்பட்டிருந்த காரணத்தால் தம்மைப் போன்றவர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சுதந்திரமாக அரசியல் நடத்த முடியவில்லை...

Page 240 of 1549 1 239 240 241 1,549