மகிந்த பாசிசத்தின் புலம்பெயர் தூதர்களுக்கு கைதிகள் மீது முளைத்த அக்கறை!
தமிழ்ப் பேசும் மக்களின் இரத்தம் தோய்ந்த அவலங்களைத் தமத் சொந்தப் பயன்பாட்டுக்கு உட்படுத்திக்கொள்ளும் நூற்றுக்கணக்கான மக்கள் விரோதக் குழுக்கள் நமது சமூகத்தின் விச வேர்களாக முளைவிட ஆரம்பித்துள்ளன....















