இனியொரு...

இனியொரு...

தமிழைத் தேய்த்த ராஜராஜ சோழனும் தேசியத்திற்கு எதிரான பிற்போக்கு வாதிகளும்:சிவராஜா

தமிழைத் தேய்த்த ராஜராஜ சோழனும் தேசியத்திற்கு எதிரான பிற்போக்கு வாதிகளும்:சிவராஜா

ராஜராஜ சோழன் காலத்தில் தான் முதன் முதலில் சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள் பதியப்பட்டன. அழகு தமிழுக்கு எதிராக பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நாட்டும் முகமாக சமஸ்கிருதம் புகுத்தப்பட்டது

பில்கேட்ஸ் பவுண்டேஷன் – அதிர்ச்சியூட்டும் உண்மைகள் ! :  கதிர்

பில்கேட்ஸ் பவுண்டேஷன் – அதிர்ச்சியூட்டும் உண்மைகள் ! : கதிர்

தடுப்பூசியின் காரணமாக ஏழு பழங்குடியினச் சிறுமிகள் அநியாயமாக உயிரிழந்ததோடு, 1,200-க்கும் அதிகமான சிறுமிகள் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டனர். அமெரிக்க மக்களால் புறக்கணிக்கப்பட்ட கர்டாசில் என்ற மருந்தைத்தான், அதில் சில...

உள்ளகப் பொறிமுறையா சர்வதேச விசாரணையா?

உள்ளகப் பொறிமுறையா சர்வதேச விசாரணையா?

இலங்கை அரசுடனேயே பேசி அவர்களே விசாரணை நடத்துமாறு சுமூகமான போர்க்குற்ற விசாரணை ஒன்றை யாருக்கும் பாதிப்பில்லாமல் செய்யுங்கள் என்று சர்வதேச நாடுகள்  கூறுகின்றன. இந்த சர்வதேச சமூகத்தின்...

இலக்கியத்தின் கோரமுகம் : மௌனகுருவும் இணைந்துகொண்டார்

இலக்கியத்தின் கோரமுகம் : மௌனகுருவும் இணைந்துகொண்டார்

புலம்பெயர் நாடுகளில் பல தசாப்தங்களாக நடைபெற்றுவந்த இலக்கியச் சந்திப்பு என்ற நிகழ்வு கடந்தவாரம் மட்டக்களப்பில் நடைபெற்றது. டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பிள்ளயானின்...

நிஷா பிஸ்வால் இலங்கையில் : அமெரிக்க திட்டம் வெற்றிபெற்றது

நிஷா பிஸ்வால் இலங்கையில் : அமெரிக்க திட்டம் வெற்றிபெற்றது

அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் துணை நாடுகளும் இந்தியாவுடன் இணைந்து ஈழப் போராட்டத்தைப் பல தசாப்தங்களாகக் கையாண்டுவந்தன. ஒரு புறத்தில் இலங்கை அரசையும், மறுபுறத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பையும்...

ரொனி பிளேர் போர்க்குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டும் : ஜெரமி கோபின்

ரொனி பிளேர் போர்க்குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டும் : ஜெரமி கோபின்

ஈராக் ஆக்கிரமிப்பின் போது நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் மிகவும் தீவிரமகக் கடந்த வாரத்திலிருந்து எழ ஆரம்பித்துள்ளது. பிரித்தானியாவில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியில்...

ஏகாதிபத்தியப் போர் தோற்றுவித்த அகதிகளின் அவலம்

ஏகாதிபத்தியப் போர் தோற்றுவித்த அகதிகளின் அவலம்

மேற்கு நாடுகள் திணித்த போர் உருவாக்கிய அகதிகள் போரிலிருந்து தப்பி மேற்கை நோக்கி வருகிறார்கள். அகதிகளை வரவேற்க யுத்தப் பிரபுக்கள் தயாரில்லை.

புலம்பெயர் அரசியல் தலையீட்டை ஈழத் தமிழர்கள் நிராகரிக்கின்றனரா?:குர்தீஷ்,குஜாரத் அனுபவங்கள்

புலம்பெயர் அரசியல் தலையீட்டை ஈழத் தமிழர்கள் நிராகரிக்கின்றனரா?:குர்தீஷ்,குஜாரத் அனுபவங்கள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தோல்வியுடன் புலம்பெயர் தமிழர்களின் அரசியல் தலையீட்டை ஈழத் தமிழர்கள் நிராகரிக்கிறார்கள் என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பாக இனியொரு... முன்வைத்த கருத்தில் ஆரம்பித்து பல்வேறு...

Page 218 of 1549 1 217 218 219 1,549