இனியொரு...

இனியொரு...

லண்டனில் தீக்குளிப்பு முயற்சி

இன்று மாலை பிரித்தானிய பிரதமரின் வாசல்ஸ்தலமான 10 டவுனிங் வீதிக்கு முன்னால் தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கும்...

இன்போசிஸ் நிறுவனர் மகிந்தவின் ஆலோசகராகிறார்

இன்fபோ சிஸ் என்ற பல் தேசிய இந்தியக்  கம்பனியின்  நிறுவனர்களில் ஒருவரும், இந்தியாவில் பல மில்லியன்களுக்கு  அதிபதியுமான நாராயண மூர்த்தி இலங்கை ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷவின்  தகவல்...

தேர்தல் : மதியத்திற்கு முன்னர் 30 வீத் வாக்குகள் பதிவு

இலங்கை மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று நடைபெறவுள்ள மாகாணசபைகளுக்கான தேர்தலில் 5 மாவட்டங்களிலிருந்தும் 106 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 34 இலட்சத்து 8,182 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்....

பிரித்தானிய வெளியுறவுச் செயலர், மகிந்த தொலைபேசி உரையாடல்!

இலங்கைப் பிரச்சனையில் கவனம் செலுத்துவதற்கான டெஸ் பிரவுண் என்ற முன்நாள் பிரித்தனியப் பாதுகாப்பமைச்சர் தலைமையிலான விசேட குழுவின் வரவை நிராகரித்த இலங்கை அரசாங்கம், இந்தக் குழு எந்த...

ஜெனீவா ஐ.நா முன்றலில் தீக்குளித்த தமிழர் மரணம்

இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்துள்ளார் காவற்துறையினர்...

ஜெனீவாவில் இலங்கைத் தமிழர் தீக்குளிப்பு?

இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக சற்று...

பிரித்தானியாவை ஏற்கமுடியாது : இலங்கை

இலங்கையின் தற்போதைய நிலைமைகளை ஆராய்வதுடன், இங்கு நிலவும் மனித அவலங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான தேஸ் பிறவுணை பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன்...

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு என்ற பெயரில் வன்முறை : தமிழ்நாடு காங்ரஸ் தலைவர்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை காங்கிரஸ் கட்சி இனியும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என்று அதன் மாநில தலைவர் கே.வீ.தங்கபாலு எச்சரித்துள்ளார். காங்கிரஸ்...

Page 1384 of 1549 1 1,383 1,384 1,385 1,549