இனியொரு...

இனியொரு...

தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் : புதிய சந்தேகங்கள்

முல்லைத்தீவு விஸ்வமடு பிரதேசத்தில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. சிறுவர்கள்...

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும்:பிரதிபா பாட்டீல்

இலங்கை பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர்...

2000 பேருடன் வை.கோ உண்ணாவிரதம்

இலங்கை‌த் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி, பாராளுமன்றம் அருகில் நாளை 2 ஆ‌யிர‌ம் பேருட‌ன் ம.தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ உண்ணாவிரத‌ம் இரு‌க்‌கிறா‌ர். இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள...

இலங்கைப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு : ஐ.நா

"இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் மற்றும் அரசியல் தீர்வின் தேவை குறித்தும் மக்கள் இடம்பெயர்ந்து வருவது தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்" என ஐக்கிய நாடுகள்...

இலங்கப் பிரச்சனையில் ஐ.நா சபை : மத்திய அரசு வற்புறுத்த வேண்டும்

இலங்கையில் நடைபெற்று வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஐ.நா. சபை இதில் தலையிட மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழர் நல உரிமைப்...

‌திரு‌ச்‌சி‌‌யி‌ல் ராணுவ அலுவலகம் முற்றுகை!

இலங்கையில் அ‌ப்பா‌வி த‌மிழ‌ர்க‌ள் ‌மீது ‌ ராணுவ‌ம் நட‌‌த்‌தி வரு‌ம் கொடூர தா‌க்குதலை க‌ண்டி‌த்து‌ம், இல‌ங்கை அரசு‌க்கு ம‌த்‌திய அரசு வழ‌ங்‌கி வரு‌ம் ஆயுத உத‌வியை ‌நிறு‌த்த‌க்...

எறிகணைத் தாக்குல் : 34 தமிழர்கள் படுகொலை

வவு‌னியா, வியாழன், 12 பிப்ரவரி 2009( 10:53 IST ) முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்திலும், வள்ளிபுனத்திலும் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று சிறிலங்கா படையினர்...

சிவிலியன்கள் மீதான தாக்குதல்களுக்கு நாம் பொறுப்பல்ல:புலிகள்

விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலிலேயே திங்களன்று சுந்தரபுரம் பகுதியில் பொதுமக்களும் படையினரும் கொல்லப்பட்டதாகப் படைத்தரப்பு பொய்ப் பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ளது. இடம்பெயர்ந்து வந்த மக்கள் மீது படையினர் நடத்திய...

Page 1385 of 1549 1 1,384 1,385 1,386 1,549