மனிதப் பிணங்களின் கணித ஒப்பீட்டியல்-டக்ளசின் கலந்துரையாடல் : சபா நாவலன்
இன அடக்கு முறை தான் புலியை உருவாக்கியது. "தோழர்" டக்ளஸ் தேவந்தாவையும் கூட உருவாக்கியது. வரிக்கு வரி இனவாதத்தைக் கக்கும் மகிந்த சிந்தனையின் வரிவடிவங்களை டக்களஸ் தேவானந்தா...
இன அடக்கு முறை தான் புலியை உருவாக்கியது. "தோழர்" டக்ளஸ் தேவந்தாவையும் கூட உருவாக்கியது. வரிக்கு வரி இனவாதத்தைக் கக்கும் மகிந்த சிந்தனையின் வரிவடிவங்களை டக்களஸ் தேவானந்தா...
ஆயுதம் ஏந்திய போராளிகளுடன் எந்த நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தாது. எனவே விடுதலைப் புலிகள் ஆயுதத்தை கீழே போடாதவரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு நாம் இலங்கை அரசை...
போர் நடக்கும் முல்லைத் தீவுப் பகுதிகளிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு மறுவாழ்வு வழங்குவத்ற்காக் இலங்கை அரசு குறைந்தது மூன்று வருடங்களுக்காவது குவான்டனமோ சிறை போல முட்கம்பிகளால் அடைக்கப்பட்ட திறந்தவெளிச்...
01. கந்தையா செல்லையா, உடையார் கட்டு (வயது 71)02. எஸ்.ரஜிகாந்தன், உடையார் கட்டு(வயது 25) 03. தயாபரன், புளியம்பொக்கணை(வயது 28) 04. கே.கனகேந்திரன், அம்பலபுரம், முல்லைத்தீவு (வயது...
வேலுப்பிள்ளை பிரபாகரன் (54) மற்றும் அவரது மூத்த மகனான சார்ள்ஸ் அன்ரனியும் இன்னும் இலங்கையிலேயே இருப்பதாக சண்டே ஒப்சேவர் செய்தியை ஆதாரம் காட்டி ஏ.எப்.பீ செய்தி அமைப்பு...
14.02.2008. ஜனாதிபதியாக ஒருவர் எத்தனை முறை இருக்க முடியும் என்ற வரையறை நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வெனிசுலா தலைநகர் காரகஸில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெற்றது....
வன்னியில் காயம் அடையும் படைச்சிப்பாய்களுக்கான பாரிய ரத்ததான முகாம் இன்று காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் ஆரம்பிக்கப்பட்டு வைக்கப்பட்டது. காத்தான்குடியில் இடம்பெற்ற இந்த ரத்த...
மலையக மக்களின் இனத்துவ உரிமைகளையும் அடிப்படை வாழ்வுரிமைகளையும் சம்பள உயர்வுக் கோரிக்கைகளையும் வென்றெடுக்க முடியாத மலையத்தின் தொழிற்சங்க - அரசியல் தலைமைகள் வழமை போன்று ஏமாற்றும் பசப்பு...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.