இனியொரு...

இனியொரு...

செய்தித் திருத்தம்: பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் உறவினரும்;மகளீர் அமைப்பின் செயலாளருமான பெண் அதிரடிப்படையினரால் கொலை.

03.03.2009. கடந்த 1ம் திகதி களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 14 வயதுச் சிறுமியான புனிதவதியின் உறவினரும் மகளீர் அமைப்பொன்றின் செயலாளருமான 31 வயதுடைய சிவகுமார்...

“மார்க்ஸியக் கோட்பாட்டின் எழுச்சியே சாதியத்துக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்க காரணம்”:கலாநிதி ந.இரவீந்திரன். “

03.03.2009. மார்க்ஸிய கோட்பாட்டின் எழுச்சி காரணமாகவே சாதியத்துக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியதாகத் தெரிவிக்கும் தர்ஹா நகர் தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி ந.இரவீந்திரன்...

இலங்கைக் கிரிகட் அணி மீது பாகிஸ்தானில் துப்பாகிச்சூடு!

பாகிஸ்தானுக்கு எதிராக லாகூரில் நடந்து வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை மைதானத்திற்கு வரும் வழியில் இலங்கை கிரிக்கெட்...

பெண்குழந்தை பிறப்பு விகிதம் இந்தியாவில் குறைகிறது: இளம்பெண்கள் மாநாட்டில் ஷாஜிதா.

02.03.2009. இந்தியாவில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்களை விட மிகக் குறைந்து வருகிறது. இதற்கு வறுமையும், ஆணாதிக்கச் சிந்தனையும் தான் காரணமாக உள்ளது என இந்திய ஜனநாயக...

இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது!

02.03.2009. இலங்கையின் வட போர்முனையில் தற்காலிக மோதல் நிறுத்தம் வேண்டும் என்று இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் கோரி விடுத்த...

ஜனாதிபதி இன்று நேபாளம் பயணம்; பிரதமர் பிரசன்டாவுடன் பேச்சுவார்த்தை!

02.03.2009. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை நேபாளத்துக்குச் செல்கிறார். ஜனாதிபதியுடன் அவரது பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவும் அங்கு செல்வார்....

1987 ஆம் ஆண்டைப் போன்று தேசப்பற்றாளர்கள் இந்தியாவுக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள்:அமைச்சர் சம்பிக்க ரணவக்க .

02.03.2009. விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் பாதுகாக்க இந்தியா பலாத்காரத்தைப் பிரயோகிக்குமானால் 1987 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூழ்நிலை உருவாகும். தேசப்பற்றாளர்கள் இந்தியாவுக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள். சீனா,...

“2002ஆம் ஆண்டுமுதல் 7 ஆயிரம் சிறுவர்கள் ஆயுதக்குழுக்களால் சேர்க்கப்பட்டுள்ளனர்”.

02.02.2009. 2002 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் சுமார் 7 ஆயிரம் சிறுவர்கள் ஆயுதக்குழுக்களால் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அச்சிறுவர்களின் உறவினர்கள் யுனிசெப் அமைப்பிடம் முறையிட்டுள்ளனர். இவர்களில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து...

Page 1376 of 1549 1 1,375 1,376 1,377 1,549