போர்க்காலக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்:சுடான் அதிபர் மீது சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றம் பிடி ஆணை.
05.03.2009. சுடானின் அதிபர் ஒமார் அல் பஷீர் மீது பிடி ஆணை ஒன்றை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. தார்பூரில் பொதுமக்கள் மீது அவரது அரசாங்கம் மேற்கொண்ட...







