இனியொரு...

இனியொரு...

போர்க்காலக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்:சுடான் அதிபர் மீது சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றம் பிடி ஆணை.

05.03.2009. சுடானின் அதிபர் ஒமார் அல் பஷீர் மீது பிடி ஆணை ஒன்றை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. தார்பூரில் பொதுமக்கள் மீது அவரது அரசாங்கம் மேற்கொண்ட...

கிழக்கு பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பாக சந்தேகம்:சபையில் தங்கேஸ்வரி எம்.பி.

05.03.2009. கிழக்கு பல்கலைக்கழகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் மாணவியொருவரின் மரணம் தொடர்பாக அப் பல்கலைக்கழக மாணவியர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளதால் அம்மாணவியின் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக...

பங்களாதேஷில் இராணுவப்புரட்சி!

பங்களாதேஷின் துணை இராணுவக் குழுவான ரைபல்ஸ் இன்று வியாழக்கிழமையும் புரட்சியில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  பங்களாதேஷின் பல்வேறு பகுதிகளின் வீதிகளிலிறங்கி ரைபல்ஸ் துருப்பினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக...

இலங்கையின் வடகிழக்கில் மானுடப் பேரவலம்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை.

04.03.2009. இலங்கையின் வடகிழக்கில் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் அரச படையினரால் சூழப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் ஒரு மானுடப் பேரவலமே கட்டவிழ்ந்து வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச்...

இந்தியா பேரினவாதத்தின் ராஜாவா? : டி.அருள்எழிலன்

புலிகள் அழிக்கப்பட்டாலும் தன் சொல்படி கேட்டு நடக்கும் ஆயுதக் குழுவை வைத்து ஈழ விடுதலைப் போரை தொடரும் அதே நேரத்தில் ஈழத் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை...

ஜானக பெரேரா மீதான தாக்குதலுக்காக புலிகள் 63 இலட்சம் ரூபாவை வழங்கினர்.

04.03.2009. வடமத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மீதான தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு விடுதலைப்புலிகள் 63 இலட்சம்...

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியாவின் சம்பந்தத்தையும் நிராகரிக்க முடியாது:பாகிஸ்தான்.

04.03.2009. இலங்கை கிரிக்கெட் அணியினர் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியாவின் சம்பந்தத்தையும் நிராகரிக்க முடியாது என்று லாகூர் ஆணையாளர் குஷ்ரோ பேர்வைஸ் தெரிவித்திருப்பதாக வியோ தொலைக்காட்சியை மேற்கோள்...

புதுமாத்தளனில் உணவில்லாததால் 13 பொதுமக்கள் உயிரிழப்பு.

03.03.2009. இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியில் உணவு இல்லாத காரணத்தால் 13 பொது மக்கள் மரணமடைந்ததாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்...

Page 1375 of 1549 1 1,374 1,375 1,376 1,549