இனியொரு...

இனியொரு...

இன்று; சர்வதேச மகளிர் தினம்:உண்மையான ஆண்கள் பெண்களைத் துன்புறுத்தமாட்டார்கள்-பான் கீ மூன்.

08.03.2009. பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூன், உண்மையான ஆண்கள் பெண்களைத் துன்புறுத்தமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.  இன்று  கொண்டாடப்படவிருக்கும்...

13வது திருத்தச்சட்டமூலத்தை ஆராய பிறிதொரு குழு!

07.03.2009. வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் மனிதநேய நடவடிக்கைகள் முடியும் தறுவாயில் இருப்பதால் ஆளும் கட்சியிலிருக்கும் அரசியல்வாதிகள் குழுவொன்று 13வது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான யோசனைத் திட்டமொன்றைத் தயாரிக்கும் பணிகளை...

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கதிரைகளை சூடேற்றும் கைங்கரியத்தை மட்டுமே செய்ய முடிகிறது:ஏ.எம்.ஜெமீல் .

07.03.2009.  "கிழக்கு மாகாண சபையை இம் மாகாணத்தில் வாழும் சகல இன மக்களுக்கும் சேவையாற்றும் உயிரோட்டமுள்ள அத்தியாவசியமான சகல அதிகாரங்களும் கொண்ட மாகாண சபையாக மாற்ற வேண்டும்....

சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம்: அடையாள அணிவகுப்பில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

06.03.2009. மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளியில் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் வெள்ளியன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின்போது...

விடுதலைப் புலிகள் இன்று 45 கி.மீ. பகுதிக்குள் முடக்கம் : பிரிகேடியர் உதய நாணயக்கார

06.03.2009. "விடுதலைப்புலிகளைப் படையினர் 45 கிலோமீற்றர் பகுதிக்குள் முடக்கி வைத்துள்ளனர். புதுக்குடியிருப்புச் சந்தியையும் படையினர் கைப்பற்றி விட்டனர்" என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்....

‘ஆனந்த விகடன்’ விற்பனை: ‘பூபாலசிங்கம்’ புத்தகசாலை உரிமையாளர் ஸ்ரீதரசிங் கைது.

06.03.2009 கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கும் பிரபல புத்தக விற்பனை நிலையமான 'பூபாலசிங்கம்' புத்தகசாலை உரிமையாளர் ஸ்ரீதரசிங் நேற்று மாலை பயங்கரவாத தடுப்புக் காவல்துறையினரால் கொழும்பில் கைது செய்யப்பட்டுக்...

குறூப்ஸ்காயா மறைவின் 70வது வருடம் :தமிழரசன்

புரட்சிவாதியும் லெனின்மனைவியுமான குறூப்ஸ்காயா ( (Nadeshda Konstantinowa Krubskaja) ) வின் எழுபதாவது இறந்த தினம் இவ்வருடமாகும். அவர் போல்சவிக் கட்சித் தோழர்களால் நாட்யா( (Nadja) என்று...

கிரிக்கெட் வீரர்களை கடத்தி தாக்குதலை நிறுத்த புலிகள் முயற்சித்திருக்கலாம்! : பாக். சம்பவம் குறித்து பாலித கோஹன கருத்து.

05.03.2009. பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.விடுதலைப் புலிகள், பாகிஸ்தானில் எமது கிரிக்கெட் வீரர்களைப்...

Page 1374 of 1549 1 1,373 1,374 1,375 1,549