இனியொரு...

இனியொரு...

சர்வதேச மகளிர் தினம் : வறுமைக்கும் வன்முறைக்கும் எதிராக பெண்கள் முழக்கம்!

 09.03.2009. மார்ச் 8 அன்று உலகெங்கும் கடைப்பிடிக்கப் பட்ட சர்வதேச மகளிர் தினத்தன்று, நிதி நெருக் கடியால் பெருகிவரும் வறுமைக்கும், பெண்கள் மேல் தொடுக்கப்படும் வன்முறைக்கும், சம உரிமை...

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கருணாவுக்கு அமைச்சர் பதவி!

09.03.2009. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரித்துசென்றவரான விநாயகமூர்த்தி முரளிதரன் திங்களன்று ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளார். பின்னர் அவர் ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷவினால் தேசிய ஒருமைப்பாட்டு...

யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வை முன்வைக்குமாறு கொழும்பைக் கேட்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

09.03.2009. இலங்கை நிலைவரம் மிகவும் பயங்கரமானதாக இருப்பதாக தெரிவித்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொழும்புக்கான சகல இராணுவ உதவிகளையும் நிறுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருப்பதுடன் யுத்தத்தை நிறுத்தி...

ரஷ்ய சோசலிசத்தின் மறு உருவாக்கம் : போரிஸ் ககார்லிட்ஸ்கி நேர்காணல்

ரஸ்ய மார்க்சியரான போரிஸ் ககார்லிட்ஸ்கி மேற்குலகில் ஜனநாயக மற்றும் இடதுசாரி சார்ந்த எதிர்ப்பியக்கத்தில் ஒரு தவிர்க்கவியலாத குரலாக இருந்து வந்திருக்கிறார். முன்பு எதேச்சாதிகார அரசு சோசலிசத்துக்கு எதிராகவும்,...

இந்தியாவில் மனிதர் மலம் அள்ளும் அவலத்தை ஒழிக்க கோரி பிரிட்டனில் போராட்டம்.

08.03.2009. இந்தியாவில் மாந்தரே மலம் அள்ளும் நிலையை ஒழிக்க வேண்டும் என்று கோரி பிரிட்டனின் தலித் ஒற்றுமைக்கான கூட்டமைப்பு என்னும் அமைப்பு இங்குள்ள இந்திய தூதரகத்துக்கு முன்பாக...

சங்கரன்கோவில் அருகே தீண்டாமை கொடுமையின் உச்சகட்டம் : 2 தலித்துகள் படுகொலை.

08.03.2009. சங்கரன்கோவில் அருகே கோவிலில் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட முயன்ற தலித் மக்களில் 2 பேர் கொடூரமாக படு கொலை செய்யப்பட்டனர். தீண்டாமைக் கொடுமையின் உச்சகட்டமாக நடந்துள்ள...

அரச அடக்குமுறைக்திரான போராட்டத்திற்குத் தடைவிதித்த புலிகள்!

இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைக்கும் எதிரான பேரணி பிரான்சில் பல தடைகளைத்தாண்டி வெற்றிகரமாக நடைபெற்றது. - இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து! - இலங்கையில்...

Page 1373 of 1549 1 1,372 1,373 1,374 1,549