இனியொரு...

இனியொரு...

ருவாண்டா நாட்டில் இனப்படுகொலை:25 ஆண்டு ஜெயில்.

 கிகாலி, மார்ச்.1- 1993-ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையில் 100 நாட்களில் 8 லட்சத்துக்கும் அதிகமான துத்சி இன மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது ராணுவ...

விளம்பரங்களையும் தணிக்கை செய்க! இளம்பெண்கள் மாநாடு வலியுறுத்தல்.

விளம்பரங்களுக்கும் தணிக்கைக்குழு அமைக்க வேண்டும் என மத்திய அரசை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளம் பெண்கள் 5-வது மாநில சிறப்பு மாநாடு வலியுறுத்தி யுள்ளது. மதுரை...

இந்திய மத்திய அரசும் இலங்கைத் தமிழர்களும்:வெகுஜனன்

இந்திய மத்திய அரசு இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் தனது பிராந்திய நலனை முதன்மைப்படுத்திய கொள்கையையே எப்பொழுதும் முன்னிறுத்தி வந்திருக்கிறது. தென் ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமன்றி, முழு ஆசியாவிலும்...

போர் நிறுத்தம் செய்ய சிறிலங்கா அரசாங்கம் முன்வர வேண்டும்:பிரணாப் முகர்ஜி.

28.02.2009. இலங்கையில் போர் நிறுத்தம் செய்யத் தயார் என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்திருப்பதைப் பயன்படுத்தி, அங்கு போரை நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் முன்வர வேண்டும்...

“பொதுமக்கள் வெளியேறாது விடுதலைப் புலிகள் தடுக்கின்றமைக்கான ஆதாரங்கள் உள்ளன”:ஜோன் ஹோல்ம்ஸ்.

28.02.2009. “இலங்கை அரசாங்கப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களால் அபாயமான சூழ்நிலை காணப்படுகிறது. பொதுமக்கள் வெளியேறாது விடுதலைப் புலிகள் தடுக்கின்றமைக்கான ஆதாரங்கள் உள்ளன” என ஐக்கிய...

இலங்கையில் அமைதியான சூழலில் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்:ஏ.ஆர். ரஹ்மான்.

28.02.2009. "இலங்கை தமிழர்களுக்காக நான், வெள்ளை பூக்கள் என்ற பாடலுக்கு ஏற்கனவே இசையமைத்து இருக்கிறேன். இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். அங்கு தமிழ் மக்கள்...

வடக்கில் மோதல் முடிவுக்கு வருவதையிட்டு பிரான்ஸின் வெளிநாட்டமைச்சர் மகிழ்ச்சி!:வெளிவிவகார அமைச்சு அறிக்கை.

28.02.2009. இலங்கையின் வடக்குப் பகுதியில் மோதல்கள் முடிவுக்கு வருவதையிட்டு, பிரான்ஸின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்   பேர்னாட் குச்னர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறார். இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோகித போகொல்லாகமவுடன்...

Page 1377 of 1549 1 1,376 1,377 1,378 1,549