இனியொரு...

இனியொரு...

இலங்கைக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்காக பிரித்தானிய அரசாங்கத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்:ஜாதிக ஹெல உறுமய.

27.02.2009. பிரித்தானியாவின் காலனித்துவ நாடாக இலங்கைக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்காக பிரித்தானிய அரசாங்கத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்லப்போவதாக ஜாதிக ஹெல உறுமயவின் மேல்மாகாணசபை வேட்பாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்....

காசாவில் வீசப்பட்டவை அமெரிக்க குண்டுகள்…

26.02.2009. அண்மையில் நடைபெற்ற காசா போரில் இஸ்ரேல் வீசிய வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டவை என்று சர்வதேச பொது மன்னிப்புக்கழக ஆய்வறிக்கை கூறுகிறது....

தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் ஆர்வம் கொழும்பிடம் இல்லை:அமெரிக்க செனட் உப குழுத் தலைவர் பொப்காசே குற்றச்சாட்டு.

26.02.2009. வாஷிங்டன்: இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற ஆர்வம் கொழும்பிடம் இல்லையென்று அமெரிக்க செனட்டின் வெளியுறவு உப குழுவின் தலைவரான...

பத்திரிகையாளர் வித்தியாதரன் கடத்தப்பட்டார்

இலங்கையில் அரச வன்முறைக்குப் பலியாகும் பத்திரிகையாளர்கள், கடத்தல், மிரட்டல் கொலை என்று இல்லாமலாக்கபப்டுகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்னொரு பத்திரிகையாளர் கடத்தப்பட்டார். சுடர் ஒளி பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன்...

“இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற இந்தியா ஒருபோதும் முன்வரப்போவதில்லை”

25.02.2009.   இலங்கையில் பல்வேறு இன்னல்களை தொடர்ச்சியாக அனுபவித்து வருகின்ற இந்தியவம்சாவளி மக்கள் உட்பட அனைத்து தமிழ் மக்களையும் காப்பாற்ற இந்தியா முன்வருமென்று எதிர்பார்ப்பது உண்மைக்கு புறம்பான...

பிரணாப் முகர்ஜி பயணம் ரத்து;உள்நாட்டு அரசியல் சூழ்நிலையே காரணம்?

25.02.2009. பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) வெளிவிவகார அமைச்சர்களின் 31 ஆவது மாநாடு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர்...

போரை நிறுத்த முடியாது: ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பதில்

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான சிறிலங்க அரசு நடத்தி வரும் போரில் அப்பாவிப் பொதுமக்கள் பலியாவதால் இருதரப்பினரும் போரை நிறுத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியன் விடுத்த கோரிக்கையை...

தற்காலிக முகாம்களை சுயாதீனமாக பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கவும்- EU

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்படுகின்ற முகாம்களை சுயாதீனமாகப் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரசல்ஸில் நடைபெற்ற...

Page 1378 of 1549 1 1,377 1,378 1,379 1,549