இனியொரு...

இனியொரு...

கிழக்கில் இந்தியா மற்றும் வெளிநாட்டுத் தலையீடுகளை கண்டித்து மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்!

கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் வெளிநாட்டுத் தலையீடுகளைக் கண்டித்தும் இங்கு நிலை கொண்டுள்ள வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்றக்கோரியும் மக்கள் விடுதலை முன்னணியின் கிழக்கு மக்கள் பேரவை கடந்த புதன்கிழமை...

புதுமாத்தளன் வைத்தி்யசாலை செயலிழந்துள்ளது

முல்லைத்தீவு பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயத்தின் புதுமாத்தளன் வைத்தி்யசாலையை அண்மித்த பகுதியி்ல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியிலிருந்து இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடும் மோதல்களையடுத்து. அந்த...

சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆதரித்துச் சாலை மறியல்

இலங்கையில் போர்நிறுத்தம் கோரி லண்டனில் தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்திவருகின்ற புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் நாடாளுமன்ற வீதியை மறித்து சாலை மறியல் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இலங்கையின் வடபகுதியில் போர்...

35 ஆயிரம் பேர் வெளியேற்றம் : இலங்கை ஜனாதிபதி

இலங்கை இராணுவம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இருந்து மேற்கொண்ட விசேட இராணுவ நடவடிக்கையின் பலனாக சுமார் 35,000க்கும் அதிகமான தமிழ் மக்கள் திங்களன்று விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் புதுமாத்தளன் பகுதியிலிருந்து...

நான் பிரபாகரனை நண்பர் என்று கூறவில்லை : கருணாநிதி

சென்னை: நான் என்டிடிவி பேட்டியில் கூறியதை அவர்கள் முழுமையாக ஒளிபரப்பவில்லை. என்டிடிவி எப்போதுமே திமுகவுக்கு விரோதமாகத்தான் செயல்படுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி...

“பாதுகாப்பு வலயம்” மீது இன்று அதிகாலை முதல் கடும் தாக்குதல்.

வன்னியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2:00 மணி முதல் பாதுகாப்பு வலயம் மீது இலங்கை இராணுவம் கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளது . மாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இலங்கை...

“24 மணி நேரத்துக்குள் பிரபாகரனும் அவரது குழுவினரும் சரண்அடைய வேண்டும்”: இலங்கை அரசு

"24 மணி நேரத்துக்குள் பிரபாகரனும் அவரது குழுவினரும் சரண்அடைய வேண்டும். இல்லையேல் இலங்கை இராணுவம் அவர்களை அடியோடு வீழ்த்தி விடும்" இவ்வாறு இலங்கை அரசு இன்று அறிக்கை...

வன்னியில் பாதுகாப்பு வலயத்திலிருந்து 10 ஆயிரம் பொதுமக்கள் இராணுவத்தினரால் மீட்பு: பாதுகாப்பு அமைச்சு.

வன்னியில் பாதுகாப்பு வலயத்திலிருந்து 10 ஆயிரம் பொதுமக்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலயத்துக்குள் விடுதலைப் புலிகளால் பலவந்தமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மக்களை மீட்கும் நடவடிக்கைகளை...

Page 1350 of 1549 1 1,349 1,350 1,351 1,549