இனியொரு...

இனியொரு...

விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா ஜோர்ஜ் இருவரும் இராணுவத்திடம் சரண் : இராணுவத் தலைமையகம் தெரிவிப்பு

விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டரும், முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளருமான ஜோர்ஜ் ஆகிய இருவரும் இன்று இராணுவத்தினரிடம் சரணடைந்திருப்பதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. 2002ம்...

குண்டு தாக்குதல்கள் தொடர்வதாக மருத்துவர்கள் தெரிவிப்பு.

அம்பலவன் பொக்கணை பகுதியில் செவ்வாய்கிழமை குண்டு தாக்குதல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன என்றும், தாக்குதலில் காயமடைந்த பொதுமக்கள் அங்கு இன்னும் இயங்கிக்கொண்டிருக்கும் வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் மருத்துவமனைகளை அணுகிக்கொண்டிருக்கிறார்கள்...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்த இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு நன்றி!:இலங்கை அரசு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் போர்நிறுத்த கோரிக்கையை நிராகரித்த இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு தொடர்பில் அந்நாட்டுக்கு இலங்கை மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றது. பிராந்திய வல்லரசான இந்தியா ஏனைய நாடுகளின்...

இலங்கையின் இறைமையை பாதுகாக்க; நேரடியாக உதவும் இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் : சரத் பொன்சேகா

இலங்கையில் ஊடறுத்துள்ள பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு நட்புறவு நாடுகள் வழங்கிவரும் இராணுவ ரீதியிலான உதவிகள் பாராட்டிற்குரியவை என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். இலங்கையின்...

பிரபாகரன் ஒரு போர் குற்றவாளி; புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு:இந்திய பிரதமர்.

விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு போர் குற்றவாளி என இந்திய பிரதமர் மன் மோகன் சிங் "டைம்ஸ் நவ்...

புலிகள் சரணடைவதற்கு இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்த 24 மணித்தியால கால அவகாசம் குறித்து தாம் எதுவும் கூறவிரும்பவில்லை: USA இராஜாங்க பேச்சாளர்.

விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்த 24 மணித்தியால கால அவகாசம் குறித்து தாம் எதுவும் கூறவிரும்பவில்லையெனவும், இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக அண்மையில் அமெரிக்கா வெளியிட்ட...

இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் நோயால் பீடிக்கப்படும் அபாயம்.

மோதல் பகுதியிலிருந்து வெளியேறி அரசின் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போதிய சுகாதார வசதிகள் இல்லாததாலும் தண்ணீர் தட்டுப்பாட்டினாலும் நோய்களால் பீடிக்கப்படும் அபாயம் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது....

இலங்கையில் இடம்பெறும் போர்க் குற்றங்களை விசாரணை செய்ய ஐ.நா. ஆணைக்குழு அவசியம்:HRW

விடுதலை புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையே இடம்பெறும் மோதல்களின் போதான போர்க் குற்றங்களை விசாரணை செய்ய ஐக்கிய நாடுகள் சபையின் ஆணைக்குழு அவசியமென மனித உரிமைகள் கண்காணிப்பகம்(Human...

Page 1349 of 1549 1 1,348 1,349 1,350 1,549