இனியொரு...

இனியொரு...

பாதாள உலகு இருக்கும் வரை தேர்தல் வெற்றி குறித்து அரசு கவலைப்படத் தேவையில்லை:பாலித ரங்க பண்டார .

பாதாளக் கோஷ்டிகள் இருக்கும் வரை தேர்தல் வெற்றிகள் தொடர்பில் அரசு கவலைப்படத் தேவையில்லையெனத் தெரிவித்த ஐ.தே.க. எம்.பி. பாலித ரங்க பண்டார எப்படி பணம் உழைப்பது என்பதே...

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் : பிரணாப்

இலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துமாறு சிறிலங்க அரசிடம் வற்புறுத்துவது என பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறிலங்காவின் தற்போதைய...

பயங்கரவாதத்தை அழிக்க சில மணிநேரங்களே உள்ளன : மஹிந்த

பயங்கரவாதத்தை ஒழித்து, ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இன்னும் ஒருசில மணித்தியாலங்களே இருக்கின்றன. இவ்வாறானதொரு வரலாற்றுப் புகழ்மிக்க சந்தர்ப்பத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் எதிர்க்கட்சித் தலைவருடன் வெற்றுத்தனமான விவாதம்...

சோசலிசமும் தேசியமும்:மோகன்

சோசலிசம் என்ற பேரில் மக்களைக் கவரவும் தேசிய வாதத்தை ஒரு வெறியாக வளர்த்துப் பெருமுதலாளியத்திற்குப் பணியாற்றியவர்களும் இருந்து வந்துள்ளனர். இவ்வாறான போலியான சோசலிசம் ஃபாஸிஸவாதிகளாற் பயன்படுத்தப் பட்டுள்ளது....

இலங்கையில் நிலவும் “பயங்கரமான சூழ்நிலை” பற்றி விவாதிக்க ஐ நா வின் கூட்டத்தை பிரான்ஸ் கோருகிறது.

இலங்கையில் நிலவும் “பயங்கரமான சூழ்நிலை” பற்றி விவாதிக்க ஐ.நா மன்றத்தின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஒன்றை கூட்ட, தான் கோரியிருப்பதாக பிரான்ஸ் கூறுகிறது. விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கும்...

சூரிய மண்டலத்துக்கு வெளியே மிகவும் பிரகாசமான கோள் கண்டுபிடிப்பு.

எமது சூரிய மண்டலத்துக்கு வெளியே அதி பிரகாசமான கோளொன்றை கண்டு பிடித்துள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்புச் செய்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட கோள்களிலேயே மிகவும் பிரகாசமான இக்கோள் துலா...

தாக்குதலை சிறிலங்க படைகள் நிறுத்தியதால்தான் மக்கள் வெளியேறியுள்ளனர் : பிரணாப்

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை சிறிலங்க படைகள் நிறுத்தியதால்தான் 58,000 அப்பாவி மக்கள் போர் பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர் என்று அயலுறவு அமைச்சர்...

துஷ்பிரயோகம், முறைகேடுகளுக்குள்ளாகும் பிள்ளைகள் குறித்து புதிய கொள்கை.

துஷ்பிரயோகங்களுக்கும் முறைகேடுகளுக்கும் உள்ளாகும் பிள்ளைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்குப் புதிய கொள்கை ஒன்றைத் தயாரிக்கவுள்ளதாக சிறுவர் நன்னடத்தை திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தகைய சம்பவங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் பிள்ளை...

Page 1348 of 1549 1 1,347 1,348 1,349 1,549