உதுல் பிரேமரட்னவைக் கைது செய்ய முயற்சிகள் :நீதிமன்றம் நிராகரிப்பு
பொரள்ள ரி20 தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து முன்னெடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சட்டத்தரணி உந்துல் பிரேமரட்னவை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிட்டு அழைப்பாணை விடுக்குமாறு கோரி ...







