ஏப்ரல் 25 : போத்துக்கல் மக்களின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்போம்
"1974 போத்துக்கல் புரட்சி" இல் பங்காற்றியவர்களுக்கான தேசிய அமைப்பு, வருடம் தோறும் ஏப்ரல் 25ம் திகதி விழா ஒன்றை ஏற்பாடு செய்வது வழமை. இம்முறை அந்த விழவை ...
"1974 போத்துக்கல் புரட்சி" இல் பங்காற்றியவர்களுக்கான தேசிய அமைப்பு, வருடம் தோறும் ஏப்ரல் 25ம் திகதி விழா ஒன்றை ஏற்பாடு செய்வது வழமை. இம்முறை அந்த விழவை ...
உலகத்தைக் கொள்ளையடிக்கும் பல்தேசியநிறுவனங்களின் தேவைக்காக மக்களின் அழிவுகளைப் பொருட்படுத்தாமல் உருவாக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு மின்நிலையம் குறித்த நாடகங்களை அதிகார வர்க்கம்நடத்த ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கூடங்குளம் ...
நாட்டின் மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகளுக்கு இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்வு கண்டாகவேண்டும்; அதற்கான சரியான நேரம் இதுதான் என ஐக்கிய நாடுகள் சபை பொதுச் ...
ஐக்கிய நாடுகள் பேரவை பொதுச் செயலாளர் பான்-கி-மூன், நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஐ.நா பொதுச் செயலாளர் நாளை ...
இன்று சட்டத்தரனி உதுல் பிரேமரத்ன தன்னை கடத்த பொலிசார் முயற்சிப்பதாகக் கூறி நீதி மன்றத்திற்குச்சென்றுள்ளார். அதன் விபரம் பின்வருமாறு, நான் தவறு செய்யவில்லை இருந்தாலும் பொலிசார் என்னை ...
இலங்கை சென்று வந்துள்ள இந்தியக் குழு குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைக்குச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் ...
தம்புள்ளைப் பள்ளிவாசல் பிக்குகளால் சேதமாக்கப்பட்ட விவகாரத்தையடுத்து சிறுபான்மையின மக்கள் மத்தியில் எழுந்துள்ள கொதிப்பு தணியும் முன்னரே கிழக்கில் திருகோணமலையில் 60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தையும் ...
கூடங்குளம் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய ரோசாட்டம் கம்பெனி அந்த நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுக்கும் தரக்குறைவான் பணிகளுக்காவும் விசாரிக்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா ?
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.