வரலாற்றைத் திசை திருப்ப உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களில் நல்லிணக்க ஆணைக்குழுவும் ஒன்று : செந்தில்வேல்
தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, போர்க் குற்ற விசாரணை, மனித உரிமை மீறல்கள் போன்ற முக்கியமான பிரச்சினைகளை மழுப்பியும் மறைப்புச் செய்தும், பூசிமெழுகிச் சமாளித்துமே கற்றுக் ...







