Month: December 2011

இனப்படுகொலைத் தூதரகத்தில் தீபாவளி கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!

லண்டனின் அரசு சார்பு இலங்கைத் தமிழர்களோடு இனப்படுகொலை அரசான இலங்கை அரசின் தூதரகத்தில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளன. தீபாவளிக் கொண்டாட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இணைய ஊடகங்களில் பரவலாக ...

நேபாள மாவியிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான தோழர் பசந்தா நாளை 01/12/2011 லண்டனில் உரையாற்றுகிறார்

நேபாள மாவியிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான தோழர் பசந்தா நாளை 01/12/2011 லண்டனில் உரையாற்றுகிறார். நேபாள மாவோயிசக் கட்சியில் வர்க்க அணிகளிடையான உட்கட்சிப் போராட்டத்தில் முற்போக்கு ...

பாலசிங்கத்தை ஓரம்கட்ட முனைந்த புலிகளின் தலைமை உறுப்பினர்கள்

சமாதான நடவடிக்கைகளின் போது இலங்கை அரசு தொடர்பாக ஆன்டன் பாலசிங்கம் மென்போக்கோடு செயற்படுவதாகப் புலிகளின் ஒரு சாரார் கருதினர் என விக்கிலீக்ஸ் கேபிள் ஒன்றை கொழும்பு ரெலிகிராப் ...

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு : போராட்டம் ஆரம்பம்

மத்திய அரசு சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் பல கோடி சிறு வியாபாரிகள் பாதிக்கப்படும் ஆபத்து ...

அனுராதபுரம் சிறை : உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் உடல்நிலை கவலைக்கிடம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 11 அரசியல் தமிழ் கைதிகள் மயக்கமடைந்துள்ளனர். நேற்றுக் காலை 4 பேர் மயக்கமடைந்ததையடுத்து அங்கு வரவழைக்கப்பட்ட அரச வைத்தியர்கள் அவர்களுக்கு ...

தமிழ் வியாபார ஊடகங்கள் புறக்கணிக்கும் புதிய அரசியல் மாற்றம் : கோசலன்

ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு வழங்கும் அரசியல் வியாபாரிகளின் தடைகளைக் கடந்து

Page 16 of 16 1 15 16