Month: December 2011

பிரதமர் மன்மோகன் சிங் சென்னையில்..

பிரதமர் மன்மோகன் சிங் பாதுகாப்பு பணிக்காக, சென்னையில் 6,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முல்லைப் பெரியாறு அணை, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னையில், மத்திய அரசு மவுனமாக வேடிக்கை ...

மக்கள் பணத்தைக் கொள்ளையிட்ட பல்தேசிய நிறுவனங்கள் : ஊழல் அம்பலம்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் உரிமங்களை பெறாமலேயே பார்தி, வோடோபோன், ஐடியா உள்ளிட்ட மொபைல் நிறுவனங்கள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டு 3ஜி மொபைல் சேவையை ...

இனப்படுகொலை இராணுவத்திற்கு பதக்கம் வழங்கிய ஐக்கிய நாடுகள்

ஐ.நா அமைதிப் படையில் உள்வாங்கப்பட்டு ஹெய்ட்டியில் பணியாற்றி இலங்கை இராணுவத்தினருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பதக்கம் வழங்கப்பட்டு உயர் கௌரவம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஹெய்ட்டியில் இலங்கை இராணுவத்தினர் ...

பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இராணுவத்திடம் கையளிப்பு

பலாலி ஆசிரியர் கலாசாலைக் காணியும் கட்டடத் தொகுதியும் உள்ளடங்கிய வளாகம் கல்வி அமைச்சினால் பாதுகாப்பு அமைச்சுக்குக் கையளிக்கப்பட்டுள்ளது. இது வரை காலமும் கல்வி அமைச்சின் பொறுப்பில் இருந்து ...

நாகபட்டின மீனவர்கள் வடமராட்சியில் கரையொதுங்கினர்

நாகப்பட்டிண மீனவர்கள் ஆறு பேர் கடந்த ஆறு நாட்களாக கடலில் தத்தளித்த நிலையில் இன்று அதிகாலை வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கியுள்ளார்கள். கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் நாகப்பட்டிணத்தில் ...

மன்மோகன் சிங் நாளை தமிழகம் வருகிறார்

இந்திய பிரதமர் மன்மோகன் சிங், நாளை(டிசம்பர் 25) இரவு தமிழகம் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கணித மேதை ஸ்ரீ நிவாச ராமானுஜனின் 125-வது பிறந்த ...

பரமக்குடி துப்பாகிச் சூடு :  பொலீஸ் மீது நடவடிக்கை இல்லை

பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யக்கோரிய மனுவை நீதிபதிகள் ...

புலிகளை ஆதரிக்கும் மக்களும் புலம் பெயர் அமைப்புக்களும் : கோசலன்

மக்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் காணப்படும் ஆதரவுத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் வியாபாரிகள் அதே ஆதரவைப் பயன்படுத்தி தமது வியாபாரத்தை விரிவக்கிக் கொள்கின்றனர்.

Page 3 of 16 1 2 3 4 16