Month: November 2011

மன்மோகன் சிங் மாலைதீவு சென்றார்

வங்காளதேசம், நேபாளம், பூட்டான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் உச்சி மாநாடு இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மாலத்தீவில் உள்ள அட்டு ...

கனிமொழி ஜாமீன் மனு: டிசம்பர் 1 வரை ஒத்திவைப்பு

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக திஹார் சிறையில் இருக்கும் கனிமொழியின் ஜாமீன் மனு இன்று உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுபியுள்ளது. இன்று அவரது மனு விசாரணைக்கு ...

சொத்துக்குவிப்பு வழக்கு – 772 கேள்விகளுக்காக ஜெயலலிதா ஆஜராக உத்தரவு

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நவம்பர் 22-ம் தேதி ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். 1991-1996ம் ஆண்டு அதிமுக ...

சித்திரவதை நாடு இலங்கைக்கு காணாமல் போவோர் நாடுகளில் உலகில் இரண்டாமிடம்

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 47வது அமர்வு நேற்று ஜெனிவாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மனிதஉரிமைகளைப் பின்பற்றுவதில் சிறிலங்காவுக்கு உள்ள பொறுப்புத் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன. கேட்கப்படுகின்ற ...

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் – கண்காணிக்க முடியாது

தமிழக மீனவர்கள் நேற்றும் இலங்கைக்கடற்படையினரால் தாக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது இச் சம்பவத்தில் 8 தமிழக மீனவர்கள் காயமடைந்துள்ளனர். அத்துடன் இதன்போது தமிழக மீனவர்களின் 13 படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன ...

முட்கள் நகர்கின்றன – மாவீரர் தின ஒழுங்கமைப்பாளர்களுக்கு  வேண்டுகோள் : சுபத்திரன்

உலகறிந்த தெற்காசிய மாபியா கே.பி என்ற குமரன் பத்மனாதனின்டம் பறிபோன பணத்தைத் தவிர மிகுதியைப் பங்கு போட்டுக்கொள்வதற்கான குத்துவெட்டா?

தோழர் சந்திர குமார் – மீட்டப்பட வேண்டிய ஞாபகங்கள் :சை.கிங்ஸ்லி கோமஸ்

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்னும் பாடல் வரிகளை முணு முணுத்தப் படி மிகவும் சுறு சுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தான் ...

கூடங்குளம் முதல் கட்ட பேச்சுவார்த்தை : ஆவணங்கள் இல்லை

கூடங்குளம் அணு உலை தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள மத்திய குழுவினர், இன்று காலை நெல்லை கலெக்டர் அலுவலகத்து:ககு வந்தனர். அவர்களுடன் போராட்ட குழுவினரும், மாநில குழுவினரும் ...

Page 15 of 19 1 14 15 16 19