Month: November 2011

தெருவெங்கும் வெள்ளம்! எங்கே மக்கள் அரசு ? : கு.கதிரேசன்

மழைக்காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் அரசு எடுக்காமல் அமைச்சர்கள் , எம்.எல்.ஏக்கள் போன்றவர்கள் தண்ணிரில் இறங்கி மீடியாவிற்கு போஸ் மட்டுமே கொடுக்கும் நிலை

சொத்துக் குவிப்பு வழக்கு – நீதிமன்றம் போகமாட்டேன் : ஜெயலலிதா

கடந்த 11 வருடங்களாக சொத்துக் குவிப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் ஆஜராகாமல் கடத்தி வந்த ஜயலலிதா அண்மையில், "தனக்கு போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பெங்களூர் ...

எஸ்.ஜே.வி.செல்வநாயகம் சிலை உடைப்பு : தமிழ்க் கட்சிகள் கண்டனம்

இனக் கொலையாளி மகிந்த ராஜபக்சவின் குடும்ப அரசு இனவாதத்தைத் தூண்டுவதனூடாகவே தனது ஆட்சியைத் தக்கவைத்துக்க்கொள்ளலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டும் ...

பிரித்தானியவிலும் திவிரமடையும் முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டங்கள்

அமரிக்காவில் உருவாகியுள்ள முதலாளித்துவ எதிர்ப்பு எழுச்சி ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிவடைய ஆரம்பித்துள்ளது. பிரித்தானியாவில் செயின்ட் போல் தேவாலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டக்காரர்கள் பல நாட்களாக எதிர்ப்புப் போராட்டங்களை முகாமிட்டு ...

நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசி

தற்போதைய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசி என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டீனாஸ் அந்நாட்டு ராஜாங்கத் ...

நிலப் பறிப்பை எதிர்ப்போம் : சித்தார்த்தன்

வன்னியைப் பாதுகாப்பதில் நடத்த போராட்டத்தில் மாபெரும் அழிவுகளைச் சந்தித்து ஆயுதப் போராட்டம் நிறைவுற்றுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மீளவும் நிலப்பறிப்புக்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இவற்றைத் தடுப்பதற்கு கட்சிகளான ...

கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடக் கோரி வை.கோ, நெடுமாறன் களத்தில் : இனவாதப் போராட்டமாகிறது

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி 3வது கட்டமாக இடிந்தகரையில் நேற்று 12வது நாளாக பொதுமக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகர், ...

Page 19 of 19 1 18 19