இலங்கை வரவு செலவுத் திட்டம் – இராணுவ மயமாக்க அதிக நிதி
இனச்சுத்திகரிப்பைத் திட்டமிட்டு நிகழ்த்திவரும் மகிந்த ராஜபக்ச அரசு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்பிற்கு கடந்த ஆண்டைவிட அதிக தொகையான நிதி ஒதுக்கியுள்ளது. வட கிழக்குப் பிரதேசங்களை ...
இனச்சுத்திகரிப்பைத் திட்டமிட்டு நிகழ்த்திவரும் மகிந்த ராஜபக்ச அரசு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்பிற்கு கடந்த ஆண்டைவிட அதிக தொகையான நிதி ஒதுக்கியுள்ளது. வட கிழக்குப் பிரதேசங்களை ...
லிபிய மக்கள் பல நீண்ட ஆண்டுகளாக வறுமைக்கோட்டை அறிந்திருக்கவில்லை. உயர் கல்வி கற்கும் ஒவ்வொருவருக்கும் இலவசக் கல்வியோடு அரச அடிப்படை ஊதியம் வழங்கப்பட்டது
ஜெயலலிதா 11 வருடங்களாக சமூகமளிக்காமல் ஒத்திப்போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கின் இரண்டாவது நாளான நேற்று நீதிபதி மல்லிகார்ஜுனையா கேள்விகள் கேட்டார். பல நிறுவனங்களில் பங்குதாரரான நீங்கள் ஒரு ...
லிபிய சர்வாதிகாரி கேணல் முவமர் கடாபி ஷேர்த் நகரத் தெருக்களில் கோரமாகக் கொலை செய்யப்பட்ட முறை மனிதாபிமான உலகத்தை உறையச் செய்தது. முன்னதாக கடாபியுடன் கைகோர்த்துக் குதூகலித்த ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் இன்று மற்றும் ஒரு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த பேச்சுவார்த்தை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது இதன்போது ...
இலங்கையில் மீண்டும் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்க விடுதலைப்புலிகள் அமைப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக யூரோபோல் என்ற ஐரோப்பிய காவற்துறையின் தலைவரான ரொட் வென்ரயிட் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக ...
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். கோடிக்கணக்கில் மக்கள் பணத்தைக் கொள்ளையிடும் அரசியல் வாதிகளால் மட்டுமே நீண்ட காலத்திற்கு வழக்கை நிலுவையில் வைத்திருக்க முடியும். ...
முன்நாள் லிபிய அதிபரும் சர்வாதிகாரியுமான கடாபி கைதான பின்னரே சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்று சுதந்திர ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்டபியின் ஆதரவு நகரான ஷெர்த் பகுதியில் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.