Month: October 2011

யாழ் பல்கலைக் கழக மாணவர்களை மிரட்டும் இலங்கை இரணுவம்

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்கு பல்வேறு வெளிச்சக்திகள் முயற்சித்து வருவதாக இராணுவத்தினருக்கும், யாழ் பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி ...

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோடும் போராட்டம் தொடர்கிறது

அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி நாகர்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். மேற்கு நாடுகளில் அணுமின் நிலயங்கள் மக்கள் குடியிருப்புகளுக்கு அண்மையில் அமைக்கபடுவதில்லை. ...

நான் இன்னமும் லிபியாவிலேயே வாழ்கிறேன் போராடத் தயார் : கடாபியின் மகன்

நான் இன்னமும் லிபியாவிலேயே வாழ்கிறேன் போராடத் தயார் : கடாபியின் மகன்

கடாபியின் மகன்களில் ஒருவரான சயீப் அல்- இஸ்லாம் சிரியாவில் இருந்து ஒளிபரப்பாகும் அல் ராய் என்ற தொலைக்காட்சியில் நேற்று விடுத்த அறிக்கையில் நேட்டோ படைகளுக்கு எதிராகப் போராடப் ...

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலையாக வேண்டி ஸ்ரீரங்கத்தில் சிறப்பு ஹோமம்

முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாக வேண்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில்ச சிறப்பு ஹோமம் நடந்துள்ளது. பெரியார் வழியில் வந்த திராவிடக் கட்சியாகவும் நாத்திகர்களாகவும் அறியப்பட்ட ...

இலங்கை இன முரண்பாடு : இடதுசாரி பொதுத் தளம் ஒன்றின் உருவாக்கம்.

சர்வதேச இடதுசாரி அமைப்புக்கள் மத்தியில் போதிய தெளிவின்மை காணப்படுவது பற்றியும் பிரதானமாக உரையாடப்பட்டது.

இலங்கைக்கான மனிதாபிமான உதவிகள் நேரடியாக இலங்கை அரசுக்கு வழங்கப்படவில்லை : பிரித்தானியா

மனிதாபிமான உதவிகள் அரசாங்கத்தின் ஊடாக வழங்கப்படவில்லை என பிரித்தானியா தெரிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் நேரடியாக இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்படவில்லை என அறிவித்துள்ளது. மனிதாபிமான ...

அமெரிக்கா செல்லும் கூட்டமைப்பு சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்த வேண்டும் : தமிழ் தேசிய மக்கள் முன்னணி

அமெரிக்கா செல்லும் கூட்டமைப்பு சுயநிர்ணய உரிமையையும் தமிழ் தேசத்தின் தனித்துவமான இறைமையையும் ஆணித்தரமாக வலியுறுத்த வேண்டும். தமிழ் மக்களும் இளைஞா்களும் செய்த உயிர்த்தியாகங்களை பேரம்பேசும் வகையில் போர்க்குற்ற ...

Page 5 of 18 1 4 5 6 18