Month: October 2011

மதுரையில் அத்வானி சென்ற பாதையில் வெடிகுண்டு விதைக்கப்பட்டிருந்தது

மதுரை - திருமங்கலம் - டி.கல்லுப்பட்டி வழியாக ராஜபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி கிராமம் அருகே காட்டாற்றுப் பாலம் ஒன்று உள்ளது. இந்தத் தரைப்பாலத்தில் குண்டு ஒன்று ...

வடக்குக் கிழக்கிற்கு காணி,பொலீஸ் அதிகாரங்கள் தேவையில்லை

13ம் திருத்தச் சட்ட மூலத்தினை அமுல்படுத்துவதன் மூலம் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு ...

பாரத லக்ஸ்மன் கொலை குறித்த அறிக்கையை வெளியிட வேண்டம் என ஊடகங்களுக்கு மிரட்டல்

பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள B அறிக்கையில் உள்ள விடயங்களை ஊடகங்களில் பிரசாரப்படுத்த வேண்டாம் என பாதுகாப்புச் ...

கடாபியின் மகன் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளார்

புரட்சிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம், சர்வதேச நீதிமன்றத்தில் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய இடைக்கால ...

இந்து அடிப்படைவாதி அத்வானி மதுரையில்

பாஜக மூத்த தலைவரும் இந்து அடிப்படை வாதியுமான அத்வானி ஊழல் மற்றும் கருப்புப் பணத்திற்கு எதிராக ஜன் சேத்னா யாத்திரை என்னும் ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த ...

மேற்கும் லிபியாவும் – கடாபி கொல்லப்பட்டது எப்போது ? (பகுதி 2) : சபா நாவலன்

நமது "தேசியக்" குழந்தைகள் ஆய்வு செய்து கிலாரி கிளிங்டனை ஜெயலலிதாவிற்குப் பின்னரான தமிழ்த் தாயாகத் தத்தெடுத்துக் கொண்டனர்.

அரச துணைக்குழுக் காடையர்களால் தாக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப் பிரிவில் இறுதி ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான ராஜவரோதயன் கவிதாஸ் என்ற 26 வயதான மாணவன் முதலில் கிளிநொச்சி ...

Page 3 of 18 1 2 3 4 18