Month: October 2011

மூவரையும் தூக்கிலிட வேண்டும் : ஜெயலலிதா அரசு – ராமதாஸ் கண்டனம்

ராஜீவ் காந்தியின் கொலைக்கும் அவரது மனைவி சோனியா காந்திக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பிருப்பதாக ஆரம்பத்திலிருந்தே தகவல்கள் வெளியாகியிருந்தன. போபால் விசவாயு விவகாரமும் இக் கொலையோடு தொடர்பு ...

திட்டமிட்ட குடியேற்றங்கள் நிகழும் என மக்களை மிரட்டிய கொக்காவில் இராணுவம்

இலங்க பேரினவாத அரசின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழ்ப் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் எங்கும் குடியேற்றங்கள் துரிதகதியில் நடைபெறுகின்றன. இலங்கை அரச துணைக்குழுக்களின் ...

ஜெயலலிதா தமிழர்களை ஏமாற்றுகிறார் : வை.கோ

மூவரின் தூக்குத் தண்டனை விவகாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் போலவே, இந்நாள் முதல்வர் ஜெயலலிதாவும் தமிழக மக்களை ஏமாற்றிவிட்டார், என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார். ...

கடாபியைக் கொன்றவர்களுக்குத் தண்டனை வழங்குவோம் : புதிய ஆட்சியாளர்கள்

லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியை கொன்றவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என்று புதிய ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர். மேலும், உயிருடன் பிடிபட்ட கடாபியை கொன்றது ஏன் என்று நாடுகள் ...

அப்சலுக்கு தூக்கு-அதிர்ச்சியூட்டும் உண்மைகள் : அருந்ததி ராய்

பொய்கள், புரட்டுகள், போலி ஆவணங்கள், நடைமுறை பிறழ்வுகள் ஆரம்பித்து விட்டது மிகத் தெளிவாக தெரிய ஆரம்பித்தது. உயர் / உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இவற்றைச் சுட்டிக் காட்டினாலும்

மூவரின் தூக்குத் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் : மத்திய அரசு

முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை குடியரசுத தலைவர் நிராகரித்துவிட்டதால், அவர்களை தூக்கிலிட உத்தரவிட வேண்டும் என்று மத்திய ...

பிரபாகரனைத் தேடிக் கைது செய்ய இலங்கை அரசிற்கு உதவ விரும்பிய அமரிக்கா : விக்கிலீக்ஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கோடு அமரிக்காவில் முகாமிட்டுள்ளது. அமரிக்கா எங்கும் அமரிக்க அரசிற்கு எதிரன போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. ...

Page 2 of 18 1 2 3 18