Month: August 2011

‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது? : எம்.ரிஷான் ஷெரீப்

எல்லோரையும் பீதியில் ஆழ்த்தியிருக்கும் இம் மர்ம மனிதர்கள் அரசைச் சார்ந்தவர்கள் என்பது மட்டும் எல்லோரதும் ஒருமித்த ஏக கருத்தாக இருக்கிறது.

இலங்கை தழுவிய அமைப்புக்கள் இணைந்து வடக்கில் ஆர்ப்பாட்டம் – இன்னொரு ஆரம்பம்?

வடக்கில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி இன்று(16.08.11) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கிலிருந்து வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களுடன் குடாநாட்டு நாளிதழ்களது ஊடகவியலாளர்களும் பங்கெடுத்திருந்தனர். வடக்கில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் உதயன் ...

கோதாபய உருவாக்கிய கிறீஸ் பூதம் : மங்கள சமரவீர

கிறீஸ் பூதத்தின் பின்னணியில் இராணுவப் புலனாய்வுத்துறையினரே இருப்பதாகவும், பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் உத்தரவுக்கமையவே இந்தப் பீதியை அவர்கள் கிளப்பி விட்டிருப்பதாகவும் தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஐக்கிய ...

தேசிய இன முரண்பாட்டைத் திட்டமிட்டு வளர்க்கும் ராஜபக்ச பாசிசம்

இலங்கைத் தீவு ஒவ்வொரு தடவையும் சமூகப் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகும் போதும், இன முரண்பாட்டை ஆழப்படுத்தி அதிகாரவர்க்கம் தமது பாசிச ஆட்சியை நிறுவிக் கொள்கிறது. வன்னிப் போருக்கு ...

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் பொது வேலைத் திட்டம்

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு சுயநிர்ணயம்- சமத்துவம்- சுயாட்சி என்ற அடிப்படையில் அமைவதே சரியான தீர்வாகும். இது நீண்ட காலத்தில் வென்றெடுக்க வேண்டிதொன்றாகும்.

Page 6 of 11 1 5 6 7 11