Month: August 2011

இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவே கிறீஸ் மனிதன் நாடகம் : முஜிபுர் ரஹ்மான்

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இராணுவ முகாம்களை அமைத்து இராணுவ ஆட்சியை நிறுவுவதற்கும் அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடித்துக்கொண்டு போவதற்காகவுமே இந்த மர்ம மனித நாடகத்தை மஹிந்த அரசு ...

சுரேஷ் பிரேமச்சந்திரனும் வருடாந்த மாநாடும் – கற்றவை குறித்த குறிப்புக்கள் : சபா நாவலன்

மக்கள் விடுதலை குறித்துப் பேசிய இடதுசாரி அமைப்பான ஈ.பி.ஆர்.எல்.எப் இந்தியாவின் துணை இராணுவக் குழுவாகச் செயற்பட ஆரம்பிக்கிறது.

புலம்பெயர்ந்தோரும் கோதபாயவின் அச்சுறுத்தலும்

புலம்பெயர் இலங்கையர்கள் குறித்து இலங்கை இராணுவ பாசிச அரசாங்கம் தொடர்ச்சியான அச்சத்தை வெளியிட்டு வருகின்றது. இலங்கையைத் தொடர்ச்சியாக இராணுவ மயப்படுத்திவரும் ராஜபக்ச அரசு, வெளி நாடுகளிலுள்ள தனியார் ...

தமிழர்களுக்கு இந்தியாவில் எந்த உரிமையும் இல்லை : மணியரசன்

“பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டால் தமிழ்நாட்டுத் தமிழனுக்கு இந்தியாவில் எந்த உரிமையும் இல்லை என்று பொருளாகும்” என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் ...

கருணையினால் அல்ல!

பேரறிவாளன் , சாந்தன் , முருகன் – தூக்குமேடையில் நிற்பது மூன்று பேரின் உயிர்கள் மட்டுமல்ல, ஈழப் போராட்டத்தின் நியாயமும்தான். நாம் இரண்டையும் காப்பாற்ற வேண்டும்.

இலங்கை அரசின் புதிய கொள்வனவு – இராணுவ மயமாகும் தெற்காசியா

ரஷ்ய அரசின் ஆயுத விற்பனை நிறுவனம் இலங்கை அரசிற்கு 14 இராணுவ ஹெலிகொப்டர்களை விற்பனை செய்ததாகத் தெரிவித்துள்ளது. போர் நிறைவுற்று சமாதானம் நிலவுவதாகக் கூறும் மகிந்த ராஜபக்சவின் ...

கருத்துச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் : சி.க.செந்தில்வேல்

கடந்த 29.07.2011 இரவு 7.30 மணியளவில் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞா.குகநாதன் ஆயுத தாரிகளான இரண்டு குண்டர்களால் திட்டமிட்ட வகையில் தாக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தலையில் படுகாயம் ...

மரண தண்டனை எதிர்ப்பு கருத்தரங்கம்

இராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தண்டனையை குறைக்க வேண்டும் என்றும், அதற்கான நியாயத்தை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் ...

Page 5 of 11 1 4 5 6 11