Month: August 2011

பிரித்தனிய வன்முறைகளைக் கற்றுக்கொடுத்தவர்கள்..: சபா நாவலன்

அதே கலாச்சாரத்தை கற்றுக்கொண்ட குழந்தைகள் தமது வாழ்க்கைப் போராட்டமாக சூறையாடலைத் தெருக்களில் நடத்தியிருக்கின்றனர்.

மீண்டும் வலம் வரும் மாயமான்-நாடாளுமன்றத் தெரிவுக்குழு : இதயச்சந்திரன்

வன்னிப் பெருநிலப் பரப்பில், மனித உரிமை மீறல்கள் அல்லது மானுடத்திற்கெதிரான குற்றங்கள் நடைபெறவில்லையென பிடிவாதம் பிடிக்கும் அரசும், அதன் அடிபணிவு அரசியல்வாதிகளும், சர்வதேச ஊடகத்தாரை அங்கு சென்று ...

லிபியாவில்  நேட்டோவின் போர்க்குற்ற  ஆதாரங்களை  வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள்

லிபியாவில் நேட்டோவின் போர்க்குற்ற ஆதாரங்களை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள்

பொய்யான தகவலகளையும், பிழையான எண்ணங்களையும் முன்னிலைப்படுத்தும் மேற்குலக ஊடகங்களிற்கு சவால் விடுவதற்காகவே, குறிப்பிட்ட ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் படப்பிடிப்புக் கலைஞர்களை கொண்ட குழுவொன்றினால் திரிப்போலி பகுதியில் தயாரித்து ...

கோதாபாய பொதுமக்களுக்கு எச்சரிக்கை..

பொலிஸாரின் கையில் இருக்க வேண்டிய சட்டத்தை கையிலெடுத்து செயற்படும் பொதுமக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமீப காலமாக ...

பொத்துவிலில் பெரும் பதற்றமும் போராட்டமும் – ஒருவர் படுகொலை

'கிறீஸ் பிசாசுகள்' என அழைக்கப்படும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அண்மைக் காலமாக இலங்கையில் சிறுபான்மையினர் செறிந்து வாழும் பிரதேசங்களிலெல்லாம் இரவுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாறுவேடத்தில் வரும் ...

இராஜீவ் காந்தி கொலைக்கான தண்டனை – ‘தூக்குத் தண்டனை’!- ஏற்பதில் என்ன பிரச்சனை? :ப.வி.ஸ்ரீரங்கன்

தமிழ்ச்சமூகத்தின் அவலத்தை கண்ட கவிஞை சிவரமணி தன்படைப்பே இந்தச் சமூகத்தில் நிலைத்திருப்பதில் விருப்பமற்றுத் தன்னையும் தன் படைப்பையும் நெருப்பிலிட்டுக்கொண்ட சமூகக் கலகத்தை நாம் மறந்து விட்டால் நம்மை ...

ராஜிவ் கொலைவழக்கில் தொடர்புடையோருக்குத் தூக்குத் தண்டனையே : இந்திய அரசு

தெற்காசியாவின் அரச பயங்கரவாதங்களின் பின்புலத்தில் செயற்படும் இந்திய அரசு குறைந்தபட்ச மனிதாபிமானக் கோரிக்கைகளைக் கூட நிராகரிக்கின்றது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் ...

காணாமல் போனோரைத் தேடி கொழும்பில் ஆர்ப்பாட்டம் – தமிழினவாதிகள் எங்கே?

காணமல் போன உறவினர்களைத் தேடுமாறு நேற்றுக் கொழும்பு லிப்டன் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்ட இப் போராட்டங்களை நாம் இலங்கையர் அமைப்பு ...

Page 7 of 11 1 6 7 8 11