Month: August 2011

முல்லைத் தீவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பம்

ஒரு புறத்தில் ராஜபக்ச சமூகவிரோத ஆட்சியாளர்கள் மர்ம மனிதர்கள் என்ற போர்வையில் மக்களை தொடர்ச்சியான அச்சத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர். மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களைத் தலைமை தாங்க வாக்குப் ...

காடு பற்றி எரிய லண்டனில் குத்தாட்டம் போடவரும் ராதிகா சரத் குமார் !

தான் நடத்தும் நாடகங்களால் மக்களை கவர்ந்தவர் ராதிகா. தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்படும்போது ஒன்றும் அறியாதவர் போல தனது நடிப்பு திறமையை காட்டியவர் , தமிழர்களுக்கான எந்த ...

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது கண்துடைப்பே : கோதாபய ராஜபக்ச

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதால் மாத்திரம் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு விடுதலை கிடைக்காது என பாதுகாப்புச் இலங்கைப் பாதுகாப்புச் செயலாளரும் சர்வாதிகாரியுமான கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போது கைதுசெய்யப்பட்டு தடுத்து ...

ரோப்ர்ட் ஓ பிளகிற்கும் புலம்பெயர் அமைப்புக்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை?

இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இத் த்கவல்கள் முன்னதாக வாய்வழிச் செய்தியாக வெளிவந்த போதும் இப்போது திவயின என்ற அரச சார்பு சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ...

பிணங்களை வெட்டுபவரின் குறிப்புக்கள் : தில்ஷான் எகொடவத்த

காதலிப்பது எப்படி என்பது பற்றித்தானே அதில் இருக்கிறது. தாத்தாக்கள், பாட்டிகள், அம்மாக்கள், அப்பாக்கள், பிள்ளைகள் எல்லோருமே ஒன்றாக அமர்ந்திருந்து காதலிப்பது எப்படி எனப் பார்க்கிறார்கள்.

தூக்கில் தொங்குவது தமிழரின் அரசியல் நியாயம்!

இன்று(30.08.2011) லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் - புதிய திசைகள் அமைப்பினரால் வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம்

துக்குத் தண்டனைக்குத் தடை உத்தரவு, ஜெயலலிதா அடிபணிந்தார் – மக்கள்போராட்டத்திற்கு வெற்றி

இது தமிழக மக்களின் போராட்டத்திற்கும் உணர்வுகளுக்கும் கிடைத்த வரலாறு காணாத வெற்றி!

Page 1 of 11 1 2 11