Month: February 2011

கடந்தகாலத்தை விமர்சித்தல்.. : சபா நாவலன்

தோற்றுப்போன அரசியல் எல்லாம் தனிநபர் தவறுகள் அல்லது தந்திரோபாயத் தவறுகள் என்ற குறுகிய எல்லைகளைக் கடந்து தர்க்கீக அடிப்படையிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மகத்தான மக்கள் கலைஞன் நாடக ஆசிரியர் பீ.எஸ்.செல்வராஜா : சை.கிங்ஸ்லி கோமஸ்

அவர்தனது நாடகங்களினூடாக தீண்டாமைக்கு எதிரான கருத்தியல்களை நகைச்சுவையுடன் வழங்கி பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தி வந்தவர்

இலங்கையில் பாரியளவு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இலங்கையில் ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் பாரியளவு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பொய் உரைக்காது உண்மையான நிலைவரங்களை வெளியிட வேண்டும் ...

நிபுணர்கள் குழு இலங்கை செல்வது தொடர்பான இணக்கப்பாடு

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்க ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் நியமித்த நிபுணர்கள் ...

பினாயக் சென்னை விடுதலை செய் : நோபல் பரிசு பெற்ற 40 அறிவியலாளர்கள் வேண்டுகோள்

தேசத் துரோகம் செய்ததாகவும், மார்க்சிய கொள்கையாளர் நாராயண் சன்யாலுக்கு உதவியதாகவும் குற்றம்சாற்றப்பட்டு, சட்டீஸ்கர் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள மனித உரிமைப் போராளி பினாயக் சென்னை ...

வெள்ளைக்கொடி விவகார வழக்கு..

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக ...

எதையெல்லாம் ஒரு மனிதன் இழக்கக் கூடாதோ அதையெல்லாம் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தில் இருந்து ஒரு குரல் – கவிதா (நோர்வே)

எவருடைய விரல்நுனியும் மேனியில் படுவதை விரும்பாத நான் சோதனைச் சாவடியில் காவிபடிந்த பற்களுடைய ஆயுதம் தரித்த அந்நியன சோதனையென்ற பேரில் மேனியை தடவுகின்றபோது

வி.தனபாலசிங்கத்தின் “ஊருக்கு நல்லது சொல்வேன்” – ஆய்வரங்கு

தினக்குரல் ஆசிரியர் வி.தனபாலசிங்கம் அவர்களின் ஆசிரியத் தலையங்கங்களின் தொகுப்பாக வெளிவந்த “ஊருக்கு நல்லது சொல்வேன்” நூலிற்கான ஆய்வரங்கினை தேசிய கலை இலக்கியப் பேரவையினர் நடாத்தியுள்ளனர். புதிய ஜனநாயகக் ...

Page 7 of 11 1 6 7 8 11