Month: February 2011

யூதர்களுக்கு இடம்பெற்றது போன்று பாழ்பாணத்தில் மக்களுக்கு எதிரான பதிவுகள்: ஜே.வி.பி. குற்றச்சாட்டு

ஜேர்மனியில் யூதர்களை அடையாளம் காண்பதற்காக ஹிட்லர் பயன்படுத்திய அராஜக நடவடிக்கையை போன்று யாழ்ப்பாண மக்களுக்கு எதிராகப் பதிவுசெய்யும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்கின்றது என்று ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. ...

தமிழ்கத்தில் தாக்குதல் நடத்த புலிகள் திட்டம் – இந்திய உளவுத்துறையின் புதிய சதி?

வன்னிப் படுகொலைகளின் பின்னதாக இந்திய அரசிற்கு எதிர்புணர்வு தமிழ் நாட்டில் அதிகரித்து வருகின்றது. தமிழ்க மீனவர்கள் மீதான இந்திய இலங்கை அரச படைகளின் தாக்குதல், ஈழப் படுகொலைகளுக்கு ...

தெருவிற்கு விரட்டப்படும் இடம்பெயர்ந்த மக்கள்!

வன்னிப்போர்க் காலத்தில் புனர்வாழ்வளிப்பதாகக் கூறி முகாம்களில் மக்களை அடைத்துவைத்து சந்தேகத்திற்குரியவர்களைக் கைதுசெய்தும் கொலைசெய்தும் வந்த இலங்கை அரசு இறுதியாக எஞ்சியவர்களை தெருவிற்குத் துரத்தியுள்ளது. அரச குண்டுத்தாக்குதல்களால் அழிக்க்ப்பட்ட ...

எகிப்தில் இராணுவச் சதிப் புரட்சி – அமரிக்காவின் அரசியல் சதி

அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்திற்குத் தாம் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும் ஜனநாயகத்தை மறுசீரமைக்க பிரித்தானியா இராணுவத்துடன் ஒத்துழைக்கும் என்று பிரித்தானிய வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹக் அறிவிக்கிறார்.

எகிப்த்து மற்றும் துனிசிய நாட்டில் நடந்த போராட்டங்கள் போன்று இலங்கையிலும் போராட்டம் நடத்தத் தயார் : ஜே.விபி

ஜனநாயகம் மற்றும் சமத்துவத்தை வென்றெடுப்பதற்கான ஆர்வம் உலகில் அதிகரித்திருப்பதாகவும் அதற்குத் தாம் தலைமை வழங்கத் தயாரகவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி) தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை ...

டக்ளஸ் தேவாந்தா : விசாரணை ஒத்திவைப்பு

1986ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் முக்கிய குற்றவாளியாக டக்ளஸ் தேவானந்தா தேடப்பட்டு வருகிறார். இதே வேளை பல தடவை இந்தியா சென்று வந்துள்ள டக்ளஸ் ...

பினாயக் சென் விடுதலையை நிராகரித்த இந்திய அரச பாசிச நீதி

நக்சலைட்டுகளுக்கு உதவியதாகக் கூறி குற்றம்சாற்றப்பட்டு, தேசத் துரோகப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மனித உரிமைப் போராளியும், மருத்துவருமான பினாயக் சென்னிற்கு பிணையில் விடுதலை அளிக்க ...

தேசிய அனர்த்த நிலைப் பிரகடனம் ?

சிறியதொரு இடைவெளியின் பின் இரண்டாவது தடவையாகவும் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு அழிவுகளால் உண்டான பாதிப்புக்கள்; இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இயற்கை அனர்த்தத்தினால் ...

Page 6 of 11 1 5 6 7 11