அரச பயங்கரவாதம் ! : சந்திரிகா குமாரதுங்க
இலங்கையில் தற்போது அரச பயங்கரவாதம், அடக்குமுறைகள் தலைவிரித்தாடுவதாக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க குற்றம் சாற்றியுள்ளார். இலங்கையிலிருந்து அனைத்து வகையான பயங்கரவாதங்களும் துடைத்தழிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் உரத்த ...







