இன்னும் மௌனமாக .. : புதிய திசைகள்
இலங்கையிலும் நாளை இந்தியாவிலும் இன்னொரு நாள் ஐரோப்பவிலும் கொத்துக் கொத்தாக மக்களை அழித்துவிட்டு ஆட்சி நடத்துவதற்கு இலங்கை ஒரு முன்னுதாரணமாகிவிடும்
இலங்கையிலும் நாளை இந்தியாவிலும் இன்னொரு நாள் ஐரோப்பவிலும் கொத்துக் கொத்தாக மக்களை அழித்துவிட்டு ஆட்சி நடத்துவதற்கு இலங்கை ஒரு முன்னுதாரணமாகிவிடும்
விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆயுத விநியோகம் மற்றும் நிதி வலையமைப்பின் தலைவராக செயற்பட்டு வந்த கே.பி என்ற குமரன் பத்மநாதன் தடுத்து காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ...
இலங்கைக்கு நிவாரணப் பணிகளுக்காகச் செல்வது தொடர்பாக நடிகர் சங்கம் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் சதயராஜ் இலங்கை அரசை எவ்வகையிலும் வலுப்படுத்தி விடக் கூடாது என்று ...
கிளிநொச்சி வவுனியா பகுதிகளில் புத்த மத ஆலயங்கள் அமைக்கப்பட்டுப் பின்னர் அதற்கான பணிகளுக்காகவும் வழிபாட்டாளர்களையும் இலங்கை அரசு உருவாக்கிக் கொள்கிறது. பின்னர் குடியேற்றங்களுக்கு ஏற்ற இடமாக மாற்றியமைக்கிறது. ...
வயது முதிர்ந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஓய்வில் இருந்த க்யூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ நான்காண்டுகளுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். சுமார் ...
அமெரிக்காவின் அடியாளாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியா நேபாளம், வங்கதேசம், இலங்கை, பூடான் போன்ற நாடுகளை தனது அறிவிக்கப்படாத காலனியாக கட்டுப்படுத்தி வருகிறது. வங்கதேசத்தில் நிலவும் வறுமையைப் பயன்படுத்தி ...
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து,சாம்ராஜ் நகர் மாவட்ட எல்லைப் பகுதியில் திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட சலுவாளி வாட்டாள் ...
தமிழகத்தின் தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, கைது ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.