பேய்கள், ஓநாய்கள்,வேட்டை நாய்கள் : டி.அருள் எழிலன்.
உள்நாட்டில் கொன்ற, முடமாக்கப்பட்ட மக்களின் படங்களை நம்மிடமே காட்டி நமக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் தந்திர அரசியலை இலங்கை செய்கிறது.
உள்நாட்டில் கொன்ற, முடமாக்கப்பட்ட மக்களின் படங்களை நம்மிடமே காட்டி நமக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் தந்திர அரசியலை இலங்கை செய்கிறது.
இலங்கை அரசு தனது இனச் சுத்திகரிபை அதிகரித்து வரும் நிலையில் அதன் ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்கள் அற்றுப் போன வெறுமை நிலையே காணப்படுகிறது. அதே வேளை ...
பல நீண்ட ஆண்டுகளாக பிரான்சில் வாழ்ந்த்து வரும் கறுப்பினத்த்வரை மிருகங்கள் போல தெருவில் இழுத்துச்செல்லும் பிரஞ்சுப் பொலீசாரின் மனித உரிமை மீறலை இங்கே காணலாம். பிஞ்சுக் குழந்த்தைகள், ...
இந்தியாவுடனான ஒப்பந்தத்துக்கு வங்கதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா- வங்கதேசம் இடையே வங்கிக் கடன் ஒப்பந்தம் சனிக்கிழமை கையெழுத்தானது. அதன்படி, ...
காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய போராட்டம் வலுத்து வரும் நிலையில் காங்கிரஸ், பிஜேபி போன்ற கட்சிகள் ஒத்தக் கருத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் ...
காஷ்மீர் பிரச்னையில், பின்னணியில் இருந்து பாகிஸ்தான் செயல்படுகிறது என மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி ஆகியோர் குற்றம்சாட்டினர். பல்வேறு பிரச்னைகளில் எதிரெதிர் ...
கருத்துரிமை களம் என்ற அமைப்பின் சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு பேசியதாவது- திமுக ஆட்சியில் கருத்து ...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் உள்ள வவுனியா நகரசபை நிர்வாகச் சீர்கேடு ஊழல் மோசடி போன்ற விடயங்களினால் அவப்பெயரைச் சம்பாதித்து உள்ளது. இதன் காரணமாக இந்நகரசபையின் தலைமைக்கு ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.