Year: 2010

உள்ளுராட்சித் திருத்தச் சட்ட மூலம் : சிறுபான்மையினரின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு சாவுமணி

உள்ளுராட்சித் திருத்தச் சட்ட மூலத்தை அடுத்த மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்ப்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருதாக அறியமுடிகிறது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. ...

நான், பஞ்சவர்ணம்…. என்னும் இளம்பிறை… : டி.அருள் எழிலன்.

ஒரு வேளை உதிர்ந்து விழுந்த கதிர்களும், படித்துறை மீன்களும், அல்லிக்குளமும், வாகைமரமும் இல்லாத ஒரு வாழ்க்கை வாய்த்திருந்தால் எப்போதுமே நான் ஒரு கவிஞராகியிருக்க முடியாது.

தொடரும் தமிழக மீனவர் மீதான தாக்குதல்கள் : திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதி

தமிழக இலங்கை போராட்ட சக்திகளிடையேயும் , மக்கள் மத்தியிலும் பிழவுகளை ஏற்படுத்தும் இலங்கை இந்திய அரசுகளினதும் சீர்குலைவு சக்திகளதும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இப்போது தமிழக மீனவர் ...

நல்லிணக்க ஆணைக்குழுவும் ஈழ மக்களின் அவலங்களும் : விஜய்

வடக்கு கிழக்கு மாகணாங்களின் தமிழ் மக்களுக்கென தனியான ஒரு அரசியல் திர்வு விடயம் தொடர்பில் தற்போது பேசவேண்டிய அவசியமில்லை.

எனது கணவர் சரத் பொன்சேகாவுக்கு நீதி நியாயம் கிடைத்து விடப் போவதில்லை : அனோமா பொன்சேகா

அரசாங்கத்திடமிருந்தோ அல்லது அதன் உச்சஸ்தானத்திலிருந்தோ எனது கணவர் சரத் பொன்சேகாவுக்கு நீதி நியாயம் கிடைத்து விடப் போவதில்லை என்று தெரிவித்த அனோமா பொன்சேகா, இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதிகள் ...

காஷ்மீரிகள் இந்திய அரசின் மீது ஆத்திரத்தில் இருக்கிறார்கள்- பிரகாஷ்காரத்.

காஷ்மீர் போராட்டம் வெடித்து ஒரு வருடம் ஆகிறது. மக்கள் போராட்டம் கடந்த மூன்று மாதங்களாக காஷ்மீர் முழுக்க கொழுந்து விட்டெறிகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த 100 நாட்களாக ...

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல்.

போருக்குப் பின்னர் தினம் தோறும் இராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. ஆனால் இராமேஸ்வரம் பகுதியைச் சார்ந்த சில மீனவப் பிரதிநிதிகள் இலங்கை அரசோடு சேர்ந்து ...

Page 52 of 237 1 51 52 53 237