வன்னி மண்ணும் மக்களும் – ஒருநோக்கு : விசு
அரசு இந்த மண்ணைக்கபளீகரம் செய்ய எத்தனிப்பது எதிர்காலத்தில் இந்த மக்களின் சுயம் என்பதை முற்றாக அழிக்கும் நோக்கிலாகும்.
அரசு இந்த மண்ணைக்கபளீகரம் செய்ய எத்தனிப்பது எதிர்காலத்தில் இந்த மக்களின் சுயம் என்பதை முற்றாக அழிக்கும் நோக்கிலாகும்.
சர்வதேச ஊடக நிறுவனத்தினால் வழங்கப்படும் துணிகர ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச விருது அமரர் லசந்த விக்ரமதுங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது. வியன்னாவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் லசந்தவின் சகோதரரும், சண்டே ...
17.09.2010 அன்று புதிய திசைகள் சார்பில் சன்ரைஸ் வானொலியூடாக நிகழ்ந்த உரையாடலின் ஒலிவடிவம் இங்கே தரப்படுகிறது. 18 வது திருத்தச் சட்டமும் இலங்கை மக்களும் என்ற தலைப்பில் ...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்கள் போராட்டங்களில் பங்காற்ற மறுத்து வெறும் அறிக்கைக் கட்சியாக தமது இருப்புக்களை நிலைநாட்டிக்கொள்ளும் இந்தச் இன்றைய இலங்கைச் சூழலில் ஏனைய கட்சிகள் மக்கள் ...
தெருக்களின் ஓரத்தில் உறங்கும் ஆண்களையும் பெண்களையும் பார்த்தேன். குளிரில் அவர்கள் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். நான் மெல்லிசையைக் கேட்கவில்லை.
ஈராக்கில் அக்கிரமமான முறையில் நுழைந்து சதாமை தூக்கிலேற்றிக் கொலை செய்த அமெரிக்கா ஈராக்கை நாசக்காடாக்கி விட்டு இப்போது போர் முடிந்து விட்டதாக அறிவித்திருக்கிறது. ஈரக்கில் ஏராளமான உயிர்களை ...
காஷ்மீரில் போராட்டம் பல மடங்கு அதிகரித்துச் செல்கிறதே தவிற குறைந்த பாடில்லை. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு செப்டம்பர் 20 திங்களன்று செல்லும் என்று ...
தமிழகத்தில் நடைபெறும் எல்லா அரசியல் கட்சி மாநாடுகளிலுமே பிரபாகரன் படம், டி ஷர்ட்டுகள் விற்பனை செய்யப்படுவது வாடிக்கையான ஒன்று. தமிழகக் கூட்டங்களில் எப்போதுமே கவர்ச்சிகரமான கிராக்கி பிரபாகரன் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.