Year: 2010

மக்கள் வரிப்பணமும் அகதிகளும் மகிந்த குடும்ப ஒன்று கூடலும்

ஐ.நா.வின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இலங்கையிலிருந்து 130 பேர் சென்றிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி தலைமையிலான ...

புலிகள் மீது தடையை நீக்கமாட்டோம் : தமிழக அரசு

புலிகள் மீதான தடை மே 14 ஆம் திகதி மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருந்தது. சட்டவிரோதநடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் கீழ் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையானது ...

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் அவசர இடைக்கால அறிக்கை !

கடந்த மே மாதம் ஜனாதிபதியினால், "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு" நியமிக்கப்பட்டு அதன் பணியினை ஆறு மாத காலப்பகுதியில் பூர்த்தி செய்ய கால அவகாசமும் ...

வடக்கு – கிழக்கு மாகண சபைத் தேர்தல் விரைவில்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலை?

வடக்கு மாகாண சபைத்தேர்தலை விரைவில் நடாத்த அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார். வடக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தை உறுதிப்பத்தவும் அரசியல் நிறுவனங்களை செயற்படுத்தவும் ...

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மூவருக்கு அக்டோபர் 8 -ல் தூக்கு.

மக்கள் விரோத கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் தங்களின் சுயலாப அரசியலுக்காக தங்களின் கட்சித் தொண்டர்களை தூண்டி விடுவதும். அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களை காவு வாங்குவதும் தமிழக அரசியலில் ...

புலிகள் மீதான தடையை எதிர்த்து வைகோ வாதிட அனுமதி மறுப்பு.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்து வருகிறது இந்தியா. மாநில அரசு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசுக்கு இத்தடையை நீடிக்கக் கோருவதன் ...

பொன்சேகாவின் நிலை கவலைக்குரியதாம்- ரணில்.

  தமிழ் மக்கள் மீதான பேரினவாத இலங்கை அரசின் போரை ஒரு இராணுவத் தளபதியாக நின்று முன்னெடுத்தவர் பொன்சேகா. தடை செய்யபப்ட்ட குண்டுகளை தமிழ் மக்கள் மீது ...

Page 51 of 237 1 50 51 52 237