Year: 2010

இந்தியக் கப்பல் கடத்தப்பட்டது

இந்திய மாலுமிகள் 15 பேருடன் பயணித்த பனாமா நாட்டுக் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். சோமாலியா அருகே இந்தியப் பெருங்கடலில், எம்டி அஸ்பஹல்ட் வென்சர் என்னும் ...

மக்கள் கேட்டதும் மகிந்தவின் முகத்திரையும் : விஜிதா

இராணுவத்தினர் செல்தாக்குதல் வீசியதாகவும் அதில் பலர் கொல்லப்பட்டதாக விபரித்த போது, ஆணைக்குழுவினர் அந்த நேரத்தில் இராணுவம் உங்களை எவ்வாறு பொது மக்கள் என அடையாளம் கண்டு கொள்ள ...

புலிகளுக்காக வை.கோ வாதாட அனுமதி மறுப்பு

விடுதலைப்புலிகள் மீதான தடையை மத்திய அரசு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வைகோ ஆஜராகி வாதாட முடியாது என்று கோர்ட் கூறியுள்ளது. ...

அபிவிருத்தி அரசியல்

வடக்குக் கிழக்கு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அத்துடன் கிழக்கு தமிழ்-முஸ்லிம்-சிங்கள அடிப்படையில் பிரிக்கப்பட்டு வருவதுடன் நிலப் பறிப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

மங்கள சமரவீரவைத் தொடரும் இலங்கை அரசு

இலங்கையில் ஊழல் குறித்த நீண்ட அறிக்கை ஒன்றை என்ற தன்னார்வ நிறுவனம் வெளியிட்டது. இந்த வைபவத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்ற மங்கள சமரவீர இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டு ...

தமிழக ஈழ அகதிகள் கடுமையாக கண்காணிப்பின் கீழ்.

பெருந்தொகையான மக்கள் போரில் கொல்லப்பட்ட பின்பு இலங்கயில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இலங்கையில் இருந்து வெளியேறி வருகின்றனர். ...

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாம் – இந்தியா.

 சுயாட்சிக் கோரும் காஷ்மீரிகளின் குரலை அவர்களின் விடுதலை உணர்வை பாகிஸ்தான், இந்தியா ஆகிய இரு நாடுகளுமே நீண்டகாலமாக சிதைத்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது ...

மாவோயிஸ்டுகள் 48 மணி நேரக் கெடு இன்றுடன் முடிகிறது பதட்டம்.

நக்ஸலைட்டுகளின் எச்சரிக்கையை அடுத்து கடத்தப்பட்ட போலீஸôர் 4 பேரையும் பத்திரமாக மீட்பதற்கு மாநில அரசு துரித நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த மாநில உள்துறை அமைச்சர் நங்கி ...

Page 47 of 237 1 46 47 48 237