வெள்ளைக்கொடி விவகார விசாரணை மீண்டும் ஆரம்பம்
இறுதிகட்ட மோதல்களின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடையவந்த புலிகள் உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சரத் பொன்சேகா வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான ...
இறுதிகட்ட மோதல்களின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடையவந்த புலிகள் உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சரத் பொன்சேகா வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான ...
முள்ளிவாய்க்கால் முடிந்து பதினாறு மாதங்கள் வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது உங்களை அரசியல் அனாதைகளாக்கிவிடுகிறது
Tamils for Obama போன்ற அமைப்புக்கள் திசைவழியின்றி தம்மை மக்களின் எதிரிகளிடம் அடையாளபடுத்திக்கொண்டன. ஒபாமாவும், மெலிபாண்டும், இன்னோரன்ன உலகில் அதிகார பலம்மிக்க பலரும் ஏன் இந்திய அரசும் ...
பாகிஸ்தானில் பெண் ஒருவரை தாலிபான்கள் கல்லால் அடித்துக் கொன்று தண்டனை அளித்துள்ளனர். வேறு ஒரு ஆணுடன் அந்த பெண் தனியாக நின்றதை பார்த்ததைத் தொடர்ந்தே தாலிபான்கள் இந்த ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் சென்றதற்காக பிரதியமைச்சர் அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். அவ்வாறெனில் யாழ்ப்பாணம் ஒரு தனிநாடாவென ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினார். ...
திருகோணமலை சிறைச்சாலையில் கைதிகள் எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். திருகோணமலை சிறைச்சாலையில் இன்று அதிகாலை 05.30 மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகள் திடீர் சோதனையினை மேற்கொண்டனர். சிறைச்சாலையின் 'டீ' பிரிவில் ...
குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளாகன தாய்மார், தங்களை பிணையிலோ அல்லது பொது மன்னிப்பிலோ விடுதலை செய்வதற்கு உதவுமாறு கோரி ஜனாதிபதியின் பாரியாரும் மகளிர் மற்றும் ...
இவற்றின் நடுவே ஆயுதக் கடத்தல் கிரிமினல் கே.பி களத்திற்கு வருகிறார். தடுப்பு முகாம்கள், இடம்பெயர் கூடங்கள், பல்கலைக் கழக மாணவர்கள்..
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.