Year: 2010

வடபகுதி மக்களுக்கு உரிமை வேண்டும் : ஒப்புதல் வழங்கும் சில்வா

ஆணைக்குழுவின் அமர்வு வியாழக்கிழமை நடைபெற்ற போது முன்னாள் அமைச்சர் பெட்டி வீரக்கோன் சாடசியமளித்தார். அப்போது கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுத் தலைவர், நாங்கள் அண்மையில் வட பகுதிக்கு விஜயம் ...

அரச துணைக் குழுவிலிருந்து தேசிய அரசிலுக்கு : ஈ.பி.டி.பி யின் திரிசங்கு நிலை

அவசரகால நீடிப்புப் பிரேரணை தொடர்பான விவாதங்களிற்காக பாராளுமன்றம் வியாழக்கிழமை கூடியபோது, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் எம். சந்திரகுமார் அதனை எதிர்த்து உரையாற்றிய போதும் அவசராகலச் சட்டத்திற்கான வாக்கெடுப்பில் ...

இந்திய அவமானம் : பீட்டர் வாட்டபீல்ட் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை

இந்தியாவில் நடைபெறும் கொமன்வெல்த் விளையாட்டுக்களில் இங்கிலாந்து வீரரான பீட்டர் வாட்டபீல்ட் கலந்துகொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளார். பல பில்லியன்கள் டொலர் மக்கள் பணத்தைச் செலவுசெய்து போட்டிக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக ...

தமிழகத்தின் ஒரு அங்குல இடத்தைக்கூட புலிகள் தனி ஈழத்தோடு சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை – வைகோ வாதம்.

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டிக்க நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறிய காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ...

விஷ வாய்வுக் கசிந்த பாக்ஸ்கான் ஆலை ஊழியர்கள் கைது.

பன்னாட்டு நிறுவனமான நோக்கியாவுக்குச் சொந்தமான பாக்ஸ்கான் தொழிற்சாலை ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ளது நோக்கியாவின் மொபைல்களுக்குத் தேவையான உதிர்ப்பாகங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் பாக்ஸ்கான் ஆலையில் கடந்த சில ...

சாட்சியமளித்தவர்களுக்கு ஆபத்து : வன்னியில் மீண்டும் கைதுகள்

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் தமிழ் மக்கள் சாட்சியமளித்த போது தெரிவிக்கப்பட்ட தகவல்கள் உண்மையற்றவையென இராணுவப் போச்சாளர் மறுத்துள்ளார். வட பகுதியில் ஆணைக்குழு நடாத்திய ...

Page 49 of 237 1 48 49 50 237