ஈரான் அணு ஆயுதத்தில் நம்பிக்கை கொண்ட நாடல்ல!:ஆயதுல்லா அலி கொமெனி
ஈரான் அணு ஆயுதத்தில் நம்பிக்கை கொண்ட நாடல்ல; அது அப்படியான ஆயுதத்தை தயாரிக்காது என்று ஈரானின் அதியுயர் மதத் தலைவரான ஆயதுல்லா அலி கொமெனி தெரிவித்துள்ளார். ஈரானின் ...
ஈரான் அணு ஆயுதத்தில் நம்பிக்கை கொண்ட நாடல்ல; அது அப்படியான ஆயுதத்தை தயாரிக்காது என்று ஈரானின் அதியுயர் மதத் தலைவரான ஆயதுல்லா அலி கொமெனி தெரிவித்துள்ளார். ஈரானின் ...
மட்டக்களப்பு உழைக்கும் மகளீர் அமைப்பின் பணிப்பாளரும், பெண்ணிலை செயற்பாட்டாளருமான தயாபரி தயாபரன் தனது 50 ஆவது வயதில் இன்று (19.02.2010) திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமானார். ...
தொல். திருமாவளவன் அறிவிப்பு. தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களை 19Š02Š2010 மாலை 5 மணியளவில் கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தோம். "தாட்கோ' மூலம் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பெற்ற ...
பொதுத்தோ்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் இன்றைய தினம் முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி வரையில் அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்களோ அல்லது பேரணிகளையோ நடத்தக் ...
தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் புதுடில்லியில் தமது கட்சி அலுவலகம் ஒன்றை திறக்கவிருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். புதுடில்லியில் கட்சி அலுவலகம் திறப்பது ...
பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயம் சோதனைக்குட்படுத்தப்பட்டது. இன்று முற்பகல் பொலிஸார் காரியாலயத்தைச் சுற்றி வளைத்தனர். எனினும் நீதிமன்ற அனுமதியின்றி சோதனை செய்ய அனுமதிக்க ...
புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் நான்காவது பகுதி நாளை வெள்ளி (19.10.2010) 10:30 இலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக ...
ஜனாதிபதி அவர்களே! தமிழ் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டிய நேரமிது. இவ்வேளையில் பொருத்தமான சில விடயங்களை தங்களின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகின்றேன். குறிப்பிட்ட ஒரு துறை மட்டுமன்றி ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.